ஹாஹாஹா புள்ளைய பார்த்து கண்ணு வைக்தாதிக டியர்.. கண்டிப்பா அவங்களுக்கு சீக்கிரமே தண்டனை உண்டு..ஏப்பா சுந்தரு.. இந்த பிள்ளை கிட்ட பல்பு வாங்குறாத பொழப்பா வச்சுருக்கியே...ஐந்து நிமிஷம் தம் கொடுத்து பேசி பல்பு வாங்கிட்ட..
"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்"நீங்க திருந்த மாட்டிங்கடா...தண்டனை நிச்சயம்....