Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வணக்கம் நண்பர்களே!

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
இது வரையில் என் கதைகளுக்கு அன்பும் ஆதரவும் அளித்தீர்கள். இனியும் அளிப்பீர்கள் என நம்புகிறேன். காற்றில் வரைந்த ஓவியம் கதை முடிவுற்றது. இனி அடுத்த கதை வரு முன் ஒரு சிறிய இடைவெளி கொடுக்கலாம் என நினைக்கிறேன். என் எழுத்துக்களிலிருந்து உங்களுக்கும் ஒரு பிரேக் கிடைக்கும். ஆகாயால் அடுத்த தொடரை தீபாவளி முடிந்து ஆரம்பிக்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் உங்கள் கருத்து தான் எனக்கு மிக முக்கியம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்களேன்?
 
ரொம்ப பெரிய ப்ரேக்கா தெரியுதே...முடிந்தால் அதற்கு முன்னரே புதிய கதை ஆரம்பித்து விடுங்கள்
கண்டிப்பா முயற்சி செய்யுறேன் மேடம்! உங்க அன்புக்கு ரொம்ப நன்றி!
 
Top