Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை – 6

Advertisement

இவனையெல்லாம் ரூமுக்குள்ள விட்டு கதவ சாத்திட்டு நல்லா நையப் புடைக்கணும் :mad: :mad: :mad:
 
ச்சை மனுஷனா இந்த சௌந்தர்?
என்னத்துக்கோ பட்டு குஞ்சலம் னு சொல்லுவாங்க.....
அந்த மாதிரி தான் இந்த மிருகம்.
யாருங்க author??
தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு இந்த narration எல்லாம்...... ஆனாலும் சின்ன confusion இருக்கு.
யாரு author uh இருந்தாலும் சரி.
தயவு செய்து இந்த லூஸு பயலுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சுடாதீங்க இந்த கதையில்.
 
Top