நீயே வேண்டாம் அப்புறம் என்னடா இன்னொரு குழந்தை பெத்துக்கிறது.....
போடா வெளியே.....
மனுஷனா நீ...... உன்னை மாதிரி கிறுக்கன் கூட எல்லாம் வாழ்ந்து அந்த பிள்ளைங்க வாழ்க்கையை அழிச்சுக்கணுமா என்ன......
அன்னைக்கே உனக்கு கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தால் நீ இப்படி பேசமாட்ட......
பொம்பளை பிள்ளை வாழ்க்கை னு கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் ஓவரா தான் போறீங்கடா.....
இப்போ 100க்கு ஒரு போன் போட்டு பிடிச்சிக்குடுங்க......