Romba ganamaana padhivu chai manidharkala evarkal veadhanai ah irukku
என்ன குடும்பம்டா இது.... முடியல....
சகுந்தலா ஸ்கூல்ல கலர் கலரா எப்படி எல்லாம் ரீல் சுத்துனீங்க... மருமகளை கொடுமைப்படுத்திட்டு வெளில நல்ல மாமியார் போல சீன்.. பையனுக்கே சாப்பாடு போடலை மருமகளையா பார்க்கப் போறாங்க...
வேலு மனுஷனா இவன்.... பணப் பேய்....
வீணா... இந்த குடும்பத்துல வாக்கப்பட்டு தான் வீணா போயிட்டா...
ஜெயா இவளெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியல.... பணம் வச்சுருக்க தம்பிகிட்ட மட்டும் அவன் மதிக்காட்டியும் ஓடி ஓடி கவனிக்குறா....
இன்னொருத்தனை சாப்பிடக் கூட விடாம துரத்தி அடிக்கிறா...
கர்ணா நிம்மதியா சாப்பிடக் கூட விட மாட்டேங்குறாங்க... பாவம்....
பாரதி இந்த குடும்பத்துல தப்பிப் பிறந்தவ....
இந்த கதை நார்மலா இருக்கும் அழுத்தமா போகாது ஜிஅம்மாடி ருத்ரா மணவீணையின் புதுராகம் போல ஜாலி story எழுதலாம்ல.....
Why always அழுத்தமான கதை