வைஷ் சிஸ் உங்களுக்கு பொங்கல் வைக்கரங்கஅருமையான பதிவு.
வளையல் வாங்கி தரனும்னு நெனைச்சவரைக்கும் சரி உதயா.
ஆனா வாங்கறதுக்கு முன்னாடி வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூல்ல வந்து தரப்போறேன்னு ஒரு மெசேஜ்ஜோ காலோ பண்ணியிருந்தா என்றாளு தயாராக இருந்திருப்பா தானே உதயா. அதுக்காக வளையல்லை பொட்டியோட டொப்புன்னு வச்சு உடைச்சிட்டியே டா மடையா.
நீனுதான் பாத்ததுல இருந்து ஜொள்ஸ்ஸா இருக்கே.
என்றாளு அம்மா தங்கச்சி தென்றல் புடிச்சிருக்கு ஓகேன்னு சொன்னதுக்கு அப்பறந்தான் புடிச்சிருக்குன்னு சொன்னா. அதனால கையப் புடிச்சு வளையல் போடற வர்றதுக்கு லைட்டா பின்னுக்கடிச்சு கைய இழுத்துட்டா. அதொரு குத்தமா பேசறியேடா
தளிர் மனசுல நம்மளோட வருமானம் இல்லைன்னா அம்மாவும் தங்கையும் மறுபடியும் கஷ்டப்படுவாங்கன்னு தோணிகிட்டே இருக்கும் போலயே.
ஏம்மா உதயாம்மா இப்பவே மாமியாக்காரியோட உருட்டை காமிக்கிறியா?. வேணும்னே புடவை எடுக்கறதை தள்ளி போடறியா?.
வைஷூ உன்ற தாத்தன் தானே மேட்சிங் மேட்சிங்கா வைரநகை துணிமணி வாங்கித் தர்றது.
என்னாமோ உன்ற மாமங்காரன் ஈரோப்பய வாங்கித் தர்றமாதிரி எல்லாரும் சொல்லறாங்களே.இதெல்லாம் டூ மச்சூ..