கட்டிக்க போற பொண்ணுக்கு ஆசையா வளையல் வாங்கிட்டு பார்க்க வந்தது குத்தமா... அவ கிளாஸ் பையனை மிரட்டுற மாதிரி எத்தனை கேள்வி கேட்குறா....
இது ஸ்கூல்னு அவனுக்கு தெரியாதா... ரெண்டு வார்த்தை நல்லா பேசி சின்னதா சிரிச்சுருந்தாளே அவனே அமைதியா போயிருப்பான்... ஆனா அவனை டென்ஷன் பண்ணி விட்டு... ரொம்ப கஷ்டம் இவ கூட....
கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா, தங்கச்சி என்ன பண்ணுவாங்கனு யோசிக்கிறவ இதை பத்தி அவன் கூட டிஸ்கஸ் பண்ணிருக்கலாம்.... எங்க இவங்க தான் ரொம்ப பிஸியாச்சே.... சாப்பிடும் போது ஒரு msg போடக் கூட டைம் இல்ல...
உதய் ரொம்ப பாவம்... இவ உதய்க்கு நியாயம் செய்யல... இதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லியிருக்கலாம் இவ....
அந்த கதையில் எனக்கு நீங்க தானே மாமியார் ...அடுத்த கதை ஹுரோ பூவரசன் ஹுரோயின் நர்மதா
RP help பண்ணுங்க
நானெல்லாம் அப்ப அக்மார்க் மாமியாரா இருப்பேன்.... உங்களுக்கு தாக்கு பிடிக்க கஷ்டமா இருக்கும்..அந்த கதையில் எனக்கு நீங்க தானே மாமியார் ...
நானும் அக்மார்க் மருமகளா பாயாசத்தை உங்களுக்கு ரெடி செய்வேனாக்கும் .நானெல்லாம் அப்ப அக்மார்க் மாமியாரா இருப்பேன்.... உங்களுக்கு தாக்கு பிடிக்க கஷ்டமா இருக்கும்..
மச்சி என்னவொரு மகிழ்ச்சிநல்லவேளை நானு மட்டுந்தான் இத்தனை நாளா பாயசத்துக்கு உரிமைன்னு நெனைச்சேன்.
View attachment 7691
மச்சீ இந்த நம்மூதங்கம் எப்பவும் எனக்கு பாவக்காபாயசம் தாரேனு சொல்லும். இப்ப என்றகூட நீங்களும் கூட்டுங்கிறபோது யாம் பெற்ற இன்பம் இவ்வையகமுங்கிறமச்சி என்னவொரு மகிழ்ச்சி