Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

Advertisement

நானும் பார்த்தேன் டா ரொம்ப ஓவரா தான் போறாங்க.... வைஷு ரொம்ப தான் பெருமை அடிக்குறான்...😩😩😩😩😩
அடுத்த கதை ஹுரோ பூவரசன் ஹுரோயின் நர்மதா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
RP help பண்ணுங்க
 
உதயோட ஆசைகள் நியாயமானவையே 10நிமிடமாவது நேரம் ஒதுக்க சொல்வது தவறில்லையே தளிர் 😒😒😒😒😒...பாவம் எவ்வளவு ஆசையாக வந்தான் அப்படி என்ன செஞ்சிடுவான் சின்ன புன்னகையை கூட கொடுத்திருக்கலாம் என்னவோ போமா 😒😒😒😒😒😒....

தளிரோட நேரமின்மை, குடும்ப சூழ்நிலை, வருங்காலதில் தாய், தங்கை நிலை மீதான கவலை இதெல்லாம் புரிகிறது உதய் கிட்ட 5நிமிஷம் பேசினால் கூட ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் இவள் நல்ல உறவை சிக்கல் செய்வது போல் தோன்றுகிறது...

இருவரும் இனியாவது புரிதலுடன் சென்றால் நலம் 🥰🥰🥰🥰

என்றாளோட மனநிலையை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் ப்பா நம்மூ🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
சாங் சூப்பர் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰.
ஆனா அதுல வர்ற வரி மாதிரியா உங்காளு இருப்பானு சொல்லறதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெயிதுப்பா.🤨🤨🤨🤨🤨
 
தலைவா 💃💃💃💃💃 வைஷு அலப்பறைகள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: டிரஸ் கலர் சொல்றதுக்கு என்ன சீன் போடுற நாங்க கல்யாணத்துக்கு வந்தா ஸ்டேஜ்ல ஏத்த மாட்டியாடா @vaishanika .??
முடியாது முடியாது🤭🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 என்ற மாமங்காரனோட மாமியோட நானு மாத்தரந்தான் நின்னு போட்டோ புடிப்பேனாக்கும்.
நீங்களெல்லாம் வந்தா ஒரு போட்டோ மட்டுந்தான். என்ற மிஸ் என்ற மாமியாக்கும். யாரும் சொந்தங்கொண்டாட முடியாதாக்கும்.😎😎😎😎😎
 
Top