Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 27

Advertisement

அருமையான பதிவு சகோ.. இதையெல்லாம் கேட்கிற நமக்கே கஷ்டமா இருக்கும்போது அந்த வேதனையை அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...
 
எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா....அதுவும் அந்த ஹாஸ்பிடல் உள்ள நடக்குறது கடவுளே எந்த மாதிரி சூழல் வளர்ந்த மாதிரி இது எல்லாம் இவ்வுளவு கொடுமை....
Sexual arrasmentயும் உண்டா .... கடவுளே நினைச்செலே பக்குனு இருக்கு....நாகராஜ் நாயா govt வேலை கிடைக்குமா னு அவன் அவன் படிச்சிட்டு கஷ்ட படுறான் நீ என்ன டா இது இப்படி அராஜகம் பண்ணிட்டு இருக்க....இதுல பெருமை வேற....

டாக்டர் யா நீங்க செய்ய வேண்டிய research யை proper permission யோட செய்யுமா என்ன டா இப்படி
 
இது வரை வந்ததே கொடுமைனா
இன்னும் இன்னும் என்னவெல்லாம்
அந்த காரில் நந்தா நாய் தானே
ஏன்டா இப்படி இருக்கீங்க ??
 
Top