அருமையான பதிவு சகோ
அக்கா சூப்பர் போங்க. நன்றி அக்கா ?
அடேய் கலெக்டர்....... நீ இவ்ளோ தானா???
மாதுரி பார்க்கும் போதும் இதே தானா உனக்கு???
accident ல accidental-லா பார்த்த பொண்ணு பின்னாடி போய்டுவியா நீ
அம்பரீஷுக்கு
நகை கடை கொள்ளை......
துணிக்கடை தீவிபத்து.......
இப்போ பொண்ணு வாழ்க்கையுமா போகப்போகுது???
அடடா எதிரிக்கு எதிர் நண்பன் தான் கேள்விப்பட்டிருக்கேன்........
இங்கே என்னடானா எதிரிகளுக்கு மருமகனான இவன்......
ச்சீ உன்னோட பதவியாசைக்கு ரெண்டு பொண்ணுங்களோட விளையாடுறியே....... பெத்ததும் பொண்ணு.......
நாளைக்கு நரசிம்மன் தெருவுக்கு வந்தால் இன்னொரு பொண்ணு தேடமாட்டேன்னு என்ன நிச்சயம்???
முட்டாள் அரசியல்வாதி அதிகாரி......
பணம் பதவி பொண்ணு......... இந்த 3 மேலேயும் மோகமா இருக்கவன் உருப்பட்டதா சரித்திரமே இல்லை........
உள்துறை செயலர் ஆகணுமா உனக்கு......
உனக்கு சீக்கிரம் சாவு தாண்டா.......
அப்போ நரசிம்மன் தான் மானார் வீடு சரிவுக்கு காரணம்னு நந்தாக்கு தெரியுது.......
ஐஸ்வர்யாக்கு நந்தா கல்யாணம் ஆனவன்னும் தெரியுது.......
எல்லாம் தெரியும் னு இருக்கும்போதே என்ன வில்லத்தனம் அவனுக்கு???
அப்போ மாதுரி ஐஸ்வர்யா ரெண்டு பேருக்கும் நந்தா பிளான் பற்றி தெரிய போகுதோ???
அப்போ முன்னாடி ஒரு எபி ல பைல் சிக்கி இருக்கு னு சொன்னது ஐஸ்வர்யா கிட்ட தானா???
மாதுரி தான் பாவம்........ நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான்.......
மாமா மாப்பிள்ளையா........
ரெண்டு பேரும் மாமா தாண்டா
ரமா டக்கு டக்குனு எபி போடுங்க......
சஸ்பென்ஸ் அதிகமா இருக்கு........
நன்றி மா ?மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
நன்றி ம்மா ?நான் நினைத்த மாதிரியே டேவிட் அண்ணாவைக் கூப்பிட்ட அந்த பெண் நந்தா பீடையின் ஸ்டெப்னி பொண்டாட்டியாயிட்டாளே
இன்று காலையிலேதான் நினைத்தேன் ஒருவேளை அந்த பெண் நரசிம்மனின் மகளா இருப்பாளோன்னு
அது சரியா போச்சே
இல்லாட்டி இந்த நாசமா போற நந்தாவுக்கு இவ்வளவு திமிரும் மாதுரியைக் கொல்லணும்ங்கிற தைரியமும் வந்திருக்குமா?
அட வீணாப் போன நந்தா நாயே பணத்துக்காகத்தான் மாதுரியைக் கல்யாணம் செஞ்சியா?
வெளிநாட்டில் இருந்தாலும் அந்தப் பெண் ஐஸ்வர்யா கொஞ்சூண்டு நல்லவளோ?
அதனாலதான் பொண்ணுக்கு ஒண்ணும் தெரியக் கூடாதுன்னு நரசிம்மன் நாதாரி சொல்லுறானா?
எரியிற கொள்ளியில எண்ணெய்யை ஊத்தின மாதிரி நரசிம்மனே அம்பரீஷ்ஷைக் கொல்லணும்ன்னு நினைக்கிறான்
அவனிடம் போய் இந்த நந்தா நாதாரி மாமனாரைப் போட்டு தள்ளணும்னு சொல்லுறானே
டிரைவர் கோபால் என்ன உளறினான்?
அம்பரீஷ்ஷின் இரண்டு கடைகளையும் கொள்ளையடித்தது, நெருப்பு வைச்சது பற்றியா?
நந்தகுமார் சேவ் செய்து வைத்திருந்த இந்த ரகசியங்களை மாதுரி கண்டு கொண்டாளோ?
அதனால்தான் மாதுரியை கொல்ல நந்தா தீவிரமாக இருக்கானோ?
இந்த ரகசியங்களை மாதுரி யாரிடம் கொடுத்திருக்கிறாள்?
சுப்பர் பாட்டு. நன்றி சிஸ் ????
டேய் நந்தா, நீ எல்லாம் என்னத்தை படிச்சு கலெக்டர் ஆனியோ??? ??? அந்த நாதரி நரசிம்மனோட கூட்டு சேர்ந்துட்டயே... பாவம் மாதுரி..
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
மாப்பிளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
நன்றி சிஸ் ?அடப்பாவி நந்தா முதல் முறை காதலை உணர்ந்தியா... அப்போ மாதுரி கிட்ட நீ நடந்து கிட்டது எல்லாம் பணத்துக்குகா.... நரசிம்மன் நந்தா ரெண்டு ஏமாதுக்கரனும் ஒன்னு சேந்து ஒரு குடும்பத்தையே அழிச்சி இருக்கீங்க.... ஐஸ்வர்யா நீ யும் உங்க அப்பா மாதிரி தானா
நன்றி சிஸ் ?Adapavigala ivalo selfish ah irukanga!!! Pavam Mathuri!!
நன்றி சிஸ் ?Nice update