Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 9

Advertisement

ஆஹா தேவ்வையும் செந்தூராவையும் கொண்டு போயி ஹாஸ்டல்ல தள்ளுனதோட சரி. பெத்தவங்க இருந்திருந்தா எல்லாமே சொல்லி தந்திருப்பாங்க.
குடும்பமே சோசியக்காரன் சாபத்தை பத்தி சொல்லாட்டி திரும்பிகூட பாத்திருக்க மாட்டீங்க. இப்ப வந்து கேள்வியா கேக்கறான். தய்யாதக்கான்னு குதிக்கிறான். சுயநலம் புடிச்ச குடும்பம். வாய்கிழிய இம்பூட்டு பேசற பெரிசு தாய்தகப்பன் இல்லாத புள்ளங்களை ஆரம்பத்திலையே பாக்க வேண்டியதுதானே.😡😡😡😡😡
 
அறிவுரை சொல்லி கூட வச்சு வளர்த்திருந்தா எல்லாம் தெரியும். இப்படி வெளி உலகத்தை பத்தின புரிதலே இல்லாம வளர விட்டுட்டு இப்ப பேசி என்ன பண்ண
 
Top