இந்த கதையில் ஹீரோ ஹீரோயின் இருக்காங்களா என்றே தெரியல அதுங்க இரண்டும் மட்டும் தான் இதுவரைக்கும் வாயை திறந்து பேசவே இல்லை அவங்க இரண்டு பேரும் எத்தனை வார்த்தை பேசி இருக்காங்க என்று எண்ண சொன்னால் சீக்கிரம் எண்ணி முடிச்சிடலாம்
அடேய் வருணு நீங்கள் தானடா எப்போவும் ஜாதகத்துக்காக தான் கல்வி என்று பேசி பேசியே குழப்புனீங்க
கோசலை எல்லோரும் ஒதுக்கி வைக்கும் போது தான் உங்களுக்கு புத்தி வருதா
அடேய் வம்சி வீடு மட்டும் தான் வெள்ளையா இருக்கு உங்க மனசு எல்லாம் கருப்பா இருக்கு என்று நாங்கள் பர்ஸ்ட் எபில கண்டு பிடிச்சதை நீ இப்போ தான் கண்டு பிடித்து இருக்கியா
விந்தியா மாமியார் நல்லா சொன்னாங்க
இப்படி எங்க ஹீரோ என்ட்ரில என்ட் கார்டு போட்டுடிங்களே