Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 17

Advertisement

வம்சி உன்னோட காதல் 💞💞💞ஆமை வேகம் 😒😒😒😒😒.

கோசலை 🙄🙄🙄🙄🙄, இப்போ என்ன இழுத்து விட போறாங்களோ?, உங்க மகன் வாழ்கையில் நீங்களே கும்மி அடிச்சிடுவிங்க போல 😒😒😒😒😒.
 
Last edited:
கோசலை அவங்க மாமியார் கிட்ட பட்ட பாட்டை அவங்க பேத்திகிட்ட காமிச்சி பழிதீர்த்துக்க பார்கறாங்க.

ஆனா செந்தூரா ஒரு அளவுக்குமேல போனா பொங்கிறபோறா. 😍😍😍😍
 
Last edited:
இந்த கோசலைக்கு மாமியார் கெத்தை காமிக்க செந்தூராதான் கிடைச்சாளா?.
ஒரு நாளைக்கு செந்தூரா மருமக கெத்தை காமிக்கும் போது கோசலை நிலைமை??????????????????????.
 
வைகுந்த் ஃபேமிலி என்னமா திட்டம் போட்டு இருக்காங்க 🧐🤔🧐🤔

வம்சி நீ செந்துராவ காதலிக்கிறியா இல்லையா 🤔🧐🤔🧐 எங்களுக்கும் சந்தேகமாக தான் இருக்கு 😓😓😓😓

உங்கள் அம்மா பேசும் போது ஏன் செந்துராவுக்காக பேச மாட்டேன் என்கிற 🤨🤨🤨🤨🤨🤨

வர்ஷா அவன் உன்னை எந்த மாதிரி பார்க்கிறான் என்று கவனி 🤓🤓🤓 எப்போ பாரு செந்துரா கூடவே வச்சி யோசிக்காத 🤬🤬🤬🤬🤬🤬

கோசலை பேசுறதை விட வம்சி பேசாமல் இருப்பது தான் எதிர் காலத்தில் அவங்க வாழ்க்கையில் நிறைய சிக்கலை கொண்டு வர போகுது 🥶🥶🥶🥶🥶

ஒரு கிஃப்ட் வாங்கி கொடுக்க கூட இன்னொருத்தர் சொல்லி தர வேண்டிய இருக்கு 🤧🤧🤧🤧 அதையும் குடும்பத்தையே கூட்டிட்டு போய் வாங்கி கொடுப்பானாம் 🤦🤦🤦🤦🤦🤦

அடேய் வம்சி நீ வருணை ஆராய்ச்சி செய்றது இருக்கட்டும் 🥴🥴 முதலில் செந்துராவ புரிஞ்சிக்க பாரு 🤭🤭🤭🤭🤭



 
Top