பதிவு அருமை
அநேகமா கல்யாணத்துக்கு அப்புறம் இந்த குடும்பம் torture குடுக்கறப்ப தான் நம்ம ஹீரோ எடுக்கப்போற அவதாரத்துல செந்தூரா வம்சியோட love - ஐ புரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்குமோ?வம்சி உன்னோட காதல் செந்துரா தவிர எல்லோருக்கும் புரியது
அடேய் வருண் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாமல் ஏதேதோ பேசி செந்துராவ குழப்பிட்டியேடா
கல்யாணம் முடிஞ்சதும் தான் தன்னோட காதலை சொல்லணும் என்று முடிவுல இருக்கான் போல வம்சி
வருண் நீ உன் காதலை வர்ஷாவுக்கு புரிய வைக்கிற வேலைய பாரு
கல்யாணத்துக்கு பிறகு இந்த குடும்பம் செந்துராவ ரொம்ப டார்ச்சர் செய்யும் போலயே