Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...14

Advertisement

வம்சி உன்னோட காதல் செந்துரா தவிர எல்லோருக்கும் புரியது 🤣🤣🤣🤣🤣

அடேய் வருண் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாமல் ஏதேதோ பேசி செந்துராவ குழப்பிட்டியேடா 😂😂😂😂😂

கல்யாணம் முடிஞ்சதும் தான் தன்னோட காதலை சொல்லணும் என்று முடிவுல இருக்கான் போல வம்சி 🤷🤷🤷🤷

வருண் நீ உன் காதலை வர்ஷாவுக்கு புரிய வைக்கிற வேலைய பாரு 🤧🤧🤧🤧🤧🤧


கல்யாணத்துக்கு பிறகு இந்த குடும்பம் செந்துராவ ரொம்ப டார்ச்சர் செய்யும் போலயே 🧐😣😣😣😣😣
 
Top