Well said sis?, intha kathaikku comment pannave thaan naan registered paninninean.
Wedding ku appuram kathaiku end card pottuduvaaggalo endu payanthean.
நிஜமாகவே ஒரு ரசனையான
புதுவிதமான முயற்சி தான்
ரசித்து ரசித்து படிக்கிறேன்
இனி வரும் அதி மேகம் குடும்ப வாழ்க்கை
எப்படி இருக்குனனு யோசித்து
ஆவலுடன் ஹேமா எழுத்த
காதலோட எதிர்பார்ப்போட
காத்திருக்கிறோம்
சரண்யாவின் அனைத்து கதை களுமே அருமை தான். நகைச்சுவையுடன் பற்பல விதமாக எழுதுகிறார். மாலை எப்போது வரும் என அனைவருமே எதிர்பார்ப்புடன் தான் இருக்கிறார்கள். Lock down ல் பல stress ல் இருப்பவர் களுக்கு உங்கள் கதை ஒரு வரப்பிரசாதம். எல்லாவற்றையும் மறந்து கதையோடு ஒன்றிபோய் சில சமயங்களில் தனியாகவே சிரிப்பேன். இதே போல் மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் சரண்யா.