Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேகம் வந்து தாலாட்ட.....ஒரு வாசகியின் பார்வையில்...

Advertisement

நிஜமாகவே ஒரு ரசனையான
புதுவிதமான முயற்சி தான்
ரசித்து ரசித்து படிக்கிறேன்
இனி வரும் அதி மேகம் குடும்ப வாழ்க்கை
எப்படி இருக்குனனு யோசித்து
ஆவலுடன் ஹேமா எழுத்த
காதலோட எதிர்பார்ப்போட
காத்திருக்கிறோம்

❤?
 
Yes.... எப்பவும் சம்பவங்களை வச்சு அழகா கொண்டு போவாங்க...
but இது அப்படியே உணர்வுகளை வெளிப்படுத்தி ,உள்ளேயே கடத்துறாங்க..

மீண்டும் மீண்டும் ரசிச்சு, ரசிச்சு படிக்கிறேன்..... :love: :love: :love: :love:
 
Yes.... எப்பவும் சம்பவங்களை வச்சு அழகா கொண்டு போவாங்க...
but இது அப்படியே உணர்வுகளை வெளிப்படுத்தி ,உள்ளேயே கடத்துறாங்க..

மீண்டும் மீண்டும் ரசிச்சு, ரசிச்சு படிக்கிறேன்..... :love: :love: :love: :love:
ஆம். எனக்கும் அப்படி தான்.
 
சரண்யாவின் அனைத்து கதை களுமே அருமை தான். நகைச்சுவையுடன் பற்பல விதமாக எழுதுகிறார். மாலை எப்போது வரும் என அனைவருமே எதிர்பார்ப்புடன் தான் இருக்கிறார்கள். Lock down ல் பல stress ல் இருப்பவர் களுக்கு உங்கள் கதை ஒரு வரப்பிரசாதம். எல்லாவற்றையும் மறந்து கதையோடு ஒன்றிபோய் சில சமயங்களில் தனியாகவே சிரிப்பேன். இதே போல் மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் சரண்யா.
 
Top