Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -10

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -10

அடுத்த நாள் காலையில் லைட் மஞ்சள் லாக் ஸ்கர்ட் மேல ஒயிட் டாப்ஸ், அதில் ஒவர் கோட் போட்டிருந்தாள் ஆரா.. இனியன் ரெடியாகி ஹாலுக்கு வர... அவளை பார்த்து “என்ன ரெடியா.. கிளம்பலாமா”, ஆராவை பார்த்து கேட்க..

“டேய் மச்சான் குட்டிமா எதுக்குடா”… சரண் அவளுக்கு பரிந்து பேசி ...ஆராவுக்கு குச்சி மிட்டாயை கொடுத்தான்

“நிறுத்து.. அவ பண்ண தப்புக்குதான் இந்த தண்டனை... ம்ம் கிளம்பு” என்றான்.

முகத்தை தூக்கி வைத்தபடி.. அண்ணா வரேன் சரணிடம் சொல்லிவிட்டு காரில் முன் சீட்டில் ஏறி அமர்ந்தாள்... போகும் போது இருவரும் எதுவும் பேசவில்லை.. கார் வேளச்சேரி கிராண்ட் மாலில் நிற்க... அங்கே மாயா இனியனுக்காக நின்றிருந்தாள்..

காரிலிருக்கும் இனியனை பார்த்தவுடன்.. “ஹாய் இனி டார்லிங்”...கையை ஆட்ட..

தன் இதழ்கள் விரிய.. “ஹாய் பேபி”.. என்றான்.

உடனே ஆரா.. தன் கால்கள் தூக்கி சீட்டில் மடக்கி வைத்தாள்..

அவளை பார்த்து “என்னடி செய்ற.. காலை தூக்கி சீட்டுல வைச்சிட்டு பாவாடையை பிழிஞ்சி பிழிஞ்சி விடுற..”

“ம்ம்.. நீ ஊத்தற ஜொள்ளு காரே நினைஞ்சி என் ஸ்கர்டு எல்லாம் நனைஞ்சி போயிடுச்சு”..

அவள் பேசியதை அசால்ட்டாக தள்ளிவிட்டு... “ஏய் கீழே இறங்கி பின் சீட்டில உட்கார்.. என் மாயா பேபி என் பக்கத்தில இருக்கனும்”..

மாயா உள்ளே வந்து உட்கார்ந்து.. “இனி” என்று அவனை கட்டியனைத்தாள்.. பின்பு ஆராவை பார்த்து “டார்லிங் இவளை ஏன்கூட்டிட்டு வந்திங்க ஒரே டிஸ்டப்பன்ஸ்”...

“நோ பேபி.. நமக்கு வேலை செய்ய ஆள் வேணாம்மா.. அதாவது எடுபிடி”...

காரின் ஏஸியை அதிகபடுத்தி... “ஆரா என் பேபிக்கு ஸ்வெட்டிங்கா இருக்குபாரு.. டிஷ்யூ எடுத்து கொடு”.. பின் சீட்டிலிருந்து டிஷ்யூ எடுத்து இனியன் கையில் கொடுத்தாள்..

மாயாவின் மூக்கு, கண்கள் ஒற்றி எடுத்தான்..இன்னோரு டிஷ்யூ கொடு என்று கேட்க..அவனுக்கு எடுத்து நீட்டியபடி “பார்த்து மேக்கப் கையோடு வந்திடபோகுது”..

அவள் உதட்டின் அருகே போய்.. “மாயா வாட் எ செக்ஸி லிப்ஸ்”... மாயா அவனையே பார்க்க..

“அய்யோ என்னால தாங்க முடியல.. என் தலையெழுத்து இந்த கேவலத்தை பார்க்கனும் இருக்கு”... உடனே அபிக்கு மெசேஜ் தட்டிவிட்டாள்.. “உன் நொண்ணன் ஓவரா பண்ணுறான்”..

ஈ.சிஆர் ரோட்டில் வண்டி சென்று கொண்டிருக்க... “மாயா ஏதாவது ஜூஸ் குடிக்கிறீயா”...ம்ம் என்று தலையை ஆட்டினாள்.. கார் கடையின் அருகே நிறுத்தினான்... கீழேயிறங்க மாயா கதவில் கை வைக்க..

“நோ பேபி... ஆரா எங்களுக்கு ஜீஸ் வாங்கிட்டுவா.. அப்பறம் ஜீல் பீர் கிடைக்குமா பாரு”...

“டேய் நம்ம என்ன பாண்டிசேரியிலா இருக்கோம்... அங்கங்க சரக்கு வாங்க... இங்க வெறும் ஜூஸ் மட்டம்தான்”...

இருவரும் காரில் அந்த பக்கம் நிற்க... ஆரா ப்ளூபெர்ரி மற்றும் வெண்ணிலா மில்க்சேக் வாங்கிட்டு வந்தாள்... “இந்தா” என்று இரண்டையும் இனியன் கையில் கொடுத்தாள்..

வெண்ணிலா ஷேக் இருந்த ஸ்ட்ராவை வாயில் வைத்துவிட்டு..”ம்ம் ஆரா இதை நீயே குடி.. நானும் என் பேபியும் ஒரே ஜூஸை குடிச்சிக்குவோம்”...

அய்யோ செம்ம மூட்ல இருக்க இனியா என்று மாயா அவனை கொஞ்ச... இனியன் கொடுத்த ஷேக்கை கீழே கொட்டிவிட்டாள்... அவளை பார்த்து முறைத்த இனியன்..

“எதுக்கு முறைக்கிற எச்சில் பண்ணுதை குடிச்சி எனக்கு பழக்கமில்லை”... அவனை இடித்துவிட்டு காரின் பின்பக்கம் ஏற... இனியன் கையிலிருந்த மில்க்ஷேக் அவன் சட்டை முழுவதும் கொட்டியது...

“ஹோ.. மை காட் இனி டார்லிங்”... மாயா தன் கர்சீபை எடுத்து சட்டையை துடைக்க... இதை எதுவும் கண்டுக்காமல் சீட்டில் போய் உட்கார்ந்தாள் ஆரா...

“ச்சே இதுக்குதான் டார்லிங் சொன்னேன் , அவளை கூட்டிட்டு வராதீங்க... உள்ள வாங்க”.. இனியனின் சட்டையை கழிற்றி டிஷ்யூ பேப்பரால் துடைக்க... “டார்லிங் பிஸிக் சூப்பரா இருக்கு... தினமும் ஜிம்முக்கு போவிங்களா”.. என்று தன் விரல்களால் அவன் நெஞ்சை அளக்க... அதில் மயங்கி.. “மாயா” என்று கண்ணை மூடினான்... “ஐ வாண்ட் யூ இனியா” என்றாள்.. தன் கண்களை திறந்து மாயாவை பார்த்து, அவள் கண்ணங்களை தொட்டு “மை கீயூட் பேப்”... நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போகலாம் பேபி என்று கிறக்கமாக சொல்ல...

இந்த கன்றாவியெல்லாம் பார்க்கிற கொடுமையிருக்கே என்று தலையில் அடித்துக்கொண்டாள் ஆரா...

“டார்லிங் உங்களுக்கு வேற ஷர்ட் அந்த ஷாப்புல வாங்கிட்டு வரட்டா”... மாயா கேட்க..

“நோ பேபி நம்ம வேலையாளை அனுப்பலாம்” என்றான்..

என் ஸ்வீட் ஹார்ட்டுக்கு நான் தான் எடுத்துட்டு வருவேன்... காரிலிருந்து இறங்கி அருகிலிருக்கும் துணிக்கடைக்கு போனால் மாயா...

ரொமன்ஸ் சீரியல்ல வர டயலாக்கா பேசுறானே... காரிலிருந்து இறங்கி பின்னாடி சீட்டில் ஏறினான்... “ஏன்டா இப்படி சட்டையே போடாம அசிங்கமா நிற்கிற அவ முன்னாடி அறிவில்ல”..

ஏய் எதுவுமே இல்லாம தான்டி இன்னும் கொஞ்ச நேரத்தில இருக்கபோறேன்.. சரி நான் சொல்லுறதை வாங்கிட்டு வா... அவன் சொன்ன வார்த்தையை கேட்டு..

எரிமலையே வெடிக்கிற அளவிற்கு கோபம் கொண்டு என்னடா சொன்ன... அவன் தலை முடியை பிடித்து ஆட்ட.. ஏய் கையை எடுடி அவன் தள்ள... அவள் விடாமல் அவன் வெற்று உடம்பில் நகங்கள் கீற..ஸ்...ஆ.. என்று கத்திவிட்டு அவள் கையை இறுக்கி பிடித்து அவள்மேல் சாய்ந்தான்..

இப்போ என்னடி பண்ணுவ.. அடிக்கிற, அவள் தோளில் கடிக்க... இவளும் அவன் முதுகில் அடித்தாள்.. இருவரும் அடித்து கொண்டனர்... மாயா வந்து காரின் கதவை திறக்க... இருவரும் எழுந்து உட்கார்ந்துக்கொண்டார்கள்.. உடனே தன் கையால் கலைந்த கேசத்தை சரிசெய்தான் இனியன்...

மாயா ஷர்டை பிரித்து தர அதை போட்ட படி முன் சீட்டுக்கு வந்தான்...

அவளை முறைத்துக்கொண்டே இருடி உன்ன அப்பறம் வச்சிக்கிறேன்... யாரை பார்த்து என்ன வாங்கிட்டு வரச்சொன்னா... ச்சீ கேட்கவே அருவெறுப்பா இருக்கு... சீட்டு ஒரமா தலை சாய்த்துக்கொண்டாள்..

இந்த டிரஸ் உங்களுக்கு அழகாயிருக்கு இனியன்... அவன் கண்ணத்தில் முத்தமிட்டு ...அப்படியே அவன் இதழை நோக்கி வர...

அவன் பின்னாடி நகர்ந்துக்கொண்டான்.. சாரி மாயா இட் நாட் யூவர்ஸ்... இன்னும் நீ எனக்கு மனைவியா ஆகல... ஆன பிறகு தான் இந்த கிஸ் என்றான்...

எப்ப சூஸ் பண்ணுவீங்க இனி டார்லிங்... இன்னைக்குள்ள மாயா.. கார் ஒரு பெரிய தாபாவுக்குள் நுழைந்தது... இங்க சாப்பிட்டு போகலாம் மாயா.. அதற்குள் ஆரா டயர்டாக காரில் படுத்திருக்க..

ஏய் இறங்குடி.. சாப்பிட போகலாம்...

எனக்கு வேணாம்...பசிக்கல... நீங்க போய் சாப்பிடுங்க...

அதெல்லாம் முடியாது நீ எங்க கூடவா... எங்களுக்கு யார் வேலை செய்வா..

முடியாமல் எழுந்தாள்... உள்ளே இருக்கையில் அமர்ந்தார்கள்.. ஆடர் கொடுத்துவிட்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்க... அங்கிருந்து எழுந்து சமையல் செய்யும் இடத்திற்கு சென்றாள்... அங்கே ஹிந்தியில் சர்வரிடம் சமைக்குபவர் கத்தி பேசியபடி பண்ணீர் டிக்காவை கொடுக்க... ஹே.. பகவான் மேலே கையை உயர்த்தி கும்பிட்டாள் முப்பதை கடந்த பெண்ணான ஒருத்தி...

அக்கா என்று ஆரா அழைக்க...

என்னம்மா.. என்னை அக்காவா கூப்பிட்ட என் ராசாத்தி இன்னோரு முறை கூப்பிடுடா... எல்லோரும் கையை தட்டி கூப்பிடுவானுங்க.. இல்ல அதுன்னு சொல்லுவாங்க..

உங்க பேரு என்னக்கா.. நீங்கதான் இந்த பன்னீர் கிரேவி செஞ்சதா...

என் பேரு ராதா... நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவ... பத்து வருஷம் ஆகுது இங்க வந்து... சலிப்போடு சொன்னாள்..

மாயா ஆரா எங்க போனாள் தெரியல நான் போய் பார்த்துட்டு வரேன் பின்பக்கம் சென்றான் இனியன்... இவர்கள் பேசுவதை கேட்டபடி ஆராவிடம் வர... இனியா இந்த ராதாக்காவை நம்ம வீட்டு கூட்டிட்டு போகலாமா.. வேலைக்கு கேட்டாங்க.

ம்ம்... வரச்சொல்லு ஆரா ,அவளுடைய போன்நம்பரை கொடுத்துவிட்டு நாளையிலிருந்து வீட்டுக்கு வாங்க ராதாக்கா என்றாள் ஆரா..

கண்டிப்பாடா என் செல்லம் என்று திருஷ்டி கழித்தாள், இனியன் திரும்பி செல்ல... உங்க வீட்டுக்காரர்ரா பாப்பா..

இல்ல என்று சொல் இனியன் காதில்ல விழ..சிரித்து விட்டு டெபிளுக்கு சென்றான்..

என்ற மாமன்.... மெல்லிய குரலில் சொன்னாள்...

இன்னொரு பொண்ணோட வந்திருக்கு... ம்ம் அவன் கட்டிக்க போற பொண்ணு.. சொல்லி சிரிக்க... ராதாவும் சிரித்தாள்.

ஆரா உன் மாமன் யாரோ ஒரு பையன் சட்டையை பிடிச்சிட்டு சண்ட போடுறான்..

என்ன ஆரா திரும்பி பார்க்க... அங்கேயிருந்தது உதய் ஆராவின் வகுப்பு தோழன்... ஏய் உதய் என்ன பிரச்சனை என்று ஆரா அவனிடம் வர...

நான் ஒண்ணும் பிரச்சனை பண்ணல... மாயா அம்மா மாயாவ கூட்டிட்டு வரச்சொன்னாங்க... அவங்க பாட்டி செத்துபோயிட்டாங்களாம்.. அதான் இவரு நம்ப மாட்டராரு..

மாயா குறுக்கிட்டு ஆமா.. இனியா எங்க பாட்டின்னா எனக்கு உயிர்.. நாங்க உடனே கேரளாவுக்கு போனோம் என்றாள்...

மாயா அவனுடன் கிளம்ப... உதய் இனியனை பார்த்து முறைத்துவிட்டு... ரொம்ப தேங்க்ஸ் ஆரா... என்று கையை கொடுத்தான்..

அவன் ஏன் கையை கொடுத்துட்டு போறான்... நீதான் வரச்சொன்னீயா..

நானா... இல்லையே..

பொய் சொல்லாதே... நீ கேடி..

என்னையும் கூட்டிட்டு வந்துட்ட யாரு அசைன்மென்ட் சம்மிட்டு பண்ணுவா... அதான் உதய்கிட்ட மாயாவும் , நீயும் டேட்டிங் போறீங்க அசைன்மென்ட் சம்மிட் செஞ்சிடுன்னு சொன்னேன்..

உன்னே அவளின் அருகே வர..

டேய் அவன் ஆள நீ தள்ளிட்டு வந்திருக்க.. நியாமா பார்த்தா உதய்க்குதான் கோவம் வரனும்... நீ எதுக்கு குதிக்கிற... அங்கிருந்து கார் கிளம்ப...

இனியா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ.. எனக்கு டயர்டா இருக்கு என்றாள்..

பக்கத்தில தான்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கு.. நீ ராதே கிருஷ்ணா கோயில் பார்க்கனும் சொன்னதானே... ஈவினீங் கூட்டிட்டு போறேன்..

இல்ல நான் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு.. சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்..

காரை ஒட்டிக்கொண்டே அவளை பார்த்தான்... என்னாச்சு ஏன் ஒரு மாதிரியிருக்க..

அது இந்த டைம்ல வயிறு வலிக்குது...

மாசம் மாசம் இப்படி வலிக்குமா... டாக்டர்கிட்ட போலாமா...

வேணா... தூங்கனா சரியாயிடும்.. வயிற்றை பிடித்து நெளிய...

வீட்டில வேற ஆளில்ல ஆரா... கெஸ்ட் ஹவுஸ்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. நாலு மணிக்கா வீட்டுக்கு ரிட்டன் ஆகிடலாம்...

ம்ம்... கெஸ்ட் ஹவுஸ் உள்ளே காரை நிறுத்தி திரும்பி பார்க்க... ஆரா தூங்கியே விட்டாள்.. வீட்டின் கதவை திறந்து அவளை இருகையால் தூக்கிக் கொண்டு ரூமில் படுக்க வைத்தான்.. பின்பு ஏ.ஸி ஆன் செய்தான்...

வெளியே வந்து தன் அம்மாவுக்கு போனிள் அழைத்தான்.. அவர்களிடம் விஷியத்தை சொல்லிவிட்டு என்ன செய்யனும் கேட்டான் இனியன்...

ஒரு மணி நேரம் கழித்து... மெல்ல ஆரா மூனுக... அவளை எழுப்பி பெட்டில் சாய்த்து ஒரு கிளாஸ் மோரை அவளுக்கு கொடுத்தான்..

க்கும்.. வேணாம் அவள் சொல்ல, நீ மதியம் எதுவும் சாப்பிடல , அம்மா லீக்விடா கொடுக்க சொன்னாங்க.. அப்பறம் வயிற்று வலி போகாதுடி... அவள் வாயில் வைத்து புகற்றினான்...

குடித்துவிட்டு ஒரு பக்கமாக படுத்துக் கொண்டு திரும்ப தூங்க ஆரம்பித்தாள்.. சிறிது நேரத்தில் அவள் நெளிய ஆரம்பிக்க..

என்னாச்சு ஆரா...

ம்ம் வயிறு வலிக்குது...

உடனே உள்ளே சென்றான் இனியன்... கையில் ஒரு சிறிய கின்னத்தோடு வந்தான்..

ஏய் பாவாடையை கொஞ்சம் லூஸ் பண்ணுடி இனியன் சொல்ல...

என்னது என்று கண்ணை விழித்து அதிர்ந்து பார்த்தாள்..

அம்மா நல்லெண்னையை அடி வயிற்றில தடவ சொன்னாங்க அப்பறம் சரியாயிடும்மா... அப்பறம் இந்த வயிறு வலியெல்லாம் மேரேஜ் ஆயிட்டு பாப்பா பொறந்தா சரியா போயிடும்மா... நான் கூகுள்ல சர்ச் பண்ணி பார்த்தேன்...

அய்யா சாமி நல்லவனே என்னை ஆளவிடுடா... என்னை கூட்டிட்டு வந்ததாலதான்டா இவ்வளவு பிரச்சனை... தன் வலியெல்லாம் மறந்து சண்டையிழுக்க ஆரம்பித்தாள் ஆரா... பசிக்குது ஏதாவது ஆடர் செய் என்றாள்...

அதானே சாப்பிடாம இருக்கிறது உன் நேச்சரே இல்லையே... பிரியாணி வாங்கிருக்கேன் வந்து கொட்டிக்கோ...

----மெய் தீண்டுவான்...
 
மெய் தீண்டாய் உயிரே -10

அடுத்த நாள் காலையில் லைட் மஞ்சள் லாக் ஸ்கர்ட் மேல ஒயிட் டாப்ஸ், அதில் ஒவர் கோட் போட்டிருந்தாள் ஆரா.. இனியன் ரெடியாகி ஹாலுக்கு வர... அவளை பார்த்து “என்ன ரெடியா.. கிளம்பலாமா”, ஆராவை பார்த்து கேட்க..

“டேய் மச்சான் குட்டிமா எதுக்குடா”… சரண் அவளுக்கு பரிந்து பேசி ...ஆராவுக்கு குச்சி மிட்டாயை கொடுத்தான்

“நிறுத்து.. அவ பண்ண தப்புக்குதான் இந்த தண்டனை... ம்ம் கிளம்பு” என்றான்.

முகத்தை தூக்கி வைத்தபடி.. அண்ணா வரேன் சரணிடம் சொல்லிவிட்டு காரில் முன் சீட்டில் ஏறி அமர்ந்தாள்... போகும் போது இருவரும் எதுவும் பேசவில்லை.. கார் வேளச்சேரி கிராண்ட் மாலில் நிற்க... அங்கே மாயா இனியனுக்காக நின்றிருந்தாள்..

காரிலிருக்கும் இனியனை பார்த்தவுடன்.. “ஹாய் இனி டார்லிங்”...கையை ஆட்ட..

தன் இதழ்கள் விரிய.. “ஹாய் பேபி”.. என்றான்.

உடனே ஆரா.. தன் கால்கள் தூக்கி சீட்டில் மடக்கி வைத்தாள்..

அவளை பார்த்து “என்னடி செய்ற.. காலை தூக்கி சீட்டுல வைச்சிட்டு பாவாடையை பிழிஞ்சி பிழிஞ்சி விடுற..”

“ம்ம்.. நீ ஊத்தற ஜொள்ளு காரே நினைஞ்சி என் ஸ்கர்டு எல்லாம் நனைஞ்சி போயிடுச்சு”..

அவள் பேசியதை அசால்ட்டாக தள்ளிவிட்டு... “ஏய் கீழே இறங்கி பின் சீட்டில உட்கார்.. என் மாயா பேபி என் பக்கத்தில இருக்கனும்”..

மாயா உள்ளே வந்து உட்கார்ந்து.. “இனி” என்று அவனை கட்டியனைத்தாள்.. பின்பு ஆராவை பார்த்து “டார்லிங் இவளை ஏன்கூட்டிட்டு வந்திங்க ஒரே டிஸ்டப்பன்ஸ்”...

“நோ பேபி.. நமக்கு வேலை செய்ய ஆள் வேணாம்மா.. அதாவது எடுபிடி”...

காரின் ஏஸியை அதிகபடுத்தி... “ஆரா என் பேபிக்கு ஸ்வெட்டிங்கா இருக்குபாரு.. டிஷ்யூ எடுத்து கொடு”.. பின் சீட்டிலிருந்து டிஷ்யூ எடுத்து இனியன் கையில் கொடுத்தாள்..

மாயாவின் மூக்கு, கண்கள் ஒற்றி எடுத்தான்..இன்னோரு டிஷ்யூ கொடு என்று கேட்க..அவனுக்கு எடுத்து நீட்டியபடி “பார்த்து மேக்கப் கையோடு வந்திடபோகுது”..

அவள் உதட்டின் அருகே போய்.. “மாயா வாட் எ செக்ஸி லிப்ஸ்”... மாயா அவனையே பார்க்க..

“அய்யோ என்னால தாங்க முடியல.. என் தலையெழுத்து இந்த கேவலத்தை பார்க்கனும் இருக்கு”... உடனே அபிக்கு மெசேஜ் தட்டிவிட்டாள்.. “உன் நொண்ணன் ஓவரா பண்ணுறான்”..

ஈ.சிஆர் ரோட்டில் வண்டி சென்று கொண்டிருக்க... “மாயா ஏதாவது ஜூஸ் குடிக்கிறீயா”...ம்ம் என்று தலையை ஆட்டினாள்.. கார் கடையின் அருகே நிறுத்தினான்... கீழேயிறங்க மாயா கதவில் கை வைக்க..

“நோ பேபி... ஆரா எங்களுக்கு ஜீஸ் வாங்கிட்டுவா.. அப்பறம் ஜீல் பீர் கிடைக்குமா பாரு”...

“டேய் நம்ம என்ன பாண்டிசேரியிலா இருக்கோம்... அங்கங்க சரக்கு வாங்க... இங்க வெறும் ஜூஸ் மட்டம்தான்”...

இருவரும் காரில் அந்த பக்கம் நிற்க... ஆரா ப்ளூபெர்ரி மற்றும் வெண்ணிலா மில்க்சேக் வாங்கிட்டு வந்தாள்... “இந்தா” என்று இரண்டையும் இனியன் கையில் கொடுத்தாள்..

வெண்ணிலா ஷேக் இருந்த ஸ்ட்ராவை வாயில் வைத்துவிட்டு..”ம்ம் ஆரா இதை நீயே குடி.. நானும் என் பேபியும் ஒரே ஜூஸை குடிச்சிக்குவோம்”...

அய்யோ செம்ம மூட்ல இருக்க இனியா என்று மாயா அவனை கொஞ்ச... இனியன் கொடுத்த ஷேக்கை கீழே கொட்டிவிட்டாள்... அவளை பார்த்து முறைத்த இனியன்..

“எதுக்கு முறைக்கிற எச்சில் பண்ணுதை குடிச்சி எனக்கு பழக்கமில்லை”... அவனை இடித்துவிட்டு காரின் பின்பக்கம் ஏற... இனியன் கையிலிருந்த மில்க்ஷேக் அவன் சட்டை முழுவதும் கொட்டியது...

“ஹோ.. மை காட் இனி டார்லிங்”... மாயா தன் கர்சீபை எடுத்து சட்டையை துடைக்க... இதை எதுவும் கண்டுக்காமல் சீட்டில் போய் உட்கார்ந்தாள் ஆரா...

“ச்சே இதுக்குதான் டார்லிங் சொன்னேன் , அவளை கூட்டிட்டு வராதீங்க... உள்ள வாங்க”.. இனியனின் சட்டையை கழிற்றி டிஷ்யூ பேப்பரால் துடைக்க... “டார்லிங் பிஸிக் சூப்பரா இருக்கு... தினமும் ஜிம்முக்கு போவிங்களா”.. என்று தன் விரல்களால் அவன் நெஞ்சை அளக்க... அதில் மயங்கி.. “மாயா” என்று கண்ணை மூடினான்... “ஐ வாண்ட் யூ இனியா” என்றாள்.. தன் கண்களை திறந்து மாயாவை பார்த்து, அவள் கண்ணங்களை தொட்டு “மை கீயூட் பேப்”... நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போகலாம் பேபி என்று கிறக்கமாக சொல்ல...

இந்த கன்றாவியெல்லாம் பார்க்கிற கொடுமையிருக்கே என்று தலையில் அடித்துக்கொண்டாள் ஆரா...

“டார்லிங் உங்களுக்கு வேற ஷர்ட் அந்த ஷாப்புல வாங்கிட்டு வரட்டா”... மாயா கேட்க..

“நோ பேபி நம்ம வேலையாளை அனுப்பலாம்” என்றான்..

என் ஸ்வீட் ஹார்ட்டுக்கு நான் தான் எடுத்துட்டு வருவேன்... காரிலிருந்து இறங்கி அருகிலிருக்கும் துணிக்கடைக்கு போனால் மாயா...

ரொமன்ஸ் சீரியல்ல வர டயலாக்கா பேசுறானே... காரிலிருந்து இறங்கி பின்னாடி சீட்டில் ஏறினான்... “ஏன்டா இப்படி சட்டையே போடாம அசிங்கமா நிற்கிற அவ முன்னாடி அறிவில்ல”..

ஏய் எதுவுமே இல்லாம தான்டி இன்னும் கொஞ்ச நேரத்தில இருக்கபோறேன்.. சரி நான் சொல்லுறதை வாங்கிட்டு வா... அவன் சொன்ன வார்த்தையை கேட்டு..

எரிமலையே வெடிக்கிற அளவிற்கு கோபம் கொண்டு என்னடா சொன்ன... அவன் தலை முடியை பிடித்து ஆட்ட.. ஏய் கையை எடுடி அவன் தள்ள... அவள் விடாமல் அவன் வெற்று உடம்பில் நகங்கள் கீற..ஸ்...ஆ.. என்று கத்திவிட்டு அவள் கையை இறுக்கி பிடித்து அவள்மேல் சாய்ந்தான்..

இப்போ என்னடி பண்ணுவ.. அடிக்கிற, அவள் தோளில் கடிக்க... இவளும் அவன் முதுகில் அடித்தாள்.. இருவரும் அடித்து கொண்டனர்... மாயா வந்து காரின் கதவை திறக்க... இருவரும் எழுந்து உட்கார்ந்துக்கொண்டார்கள்.. உடனே தன் கையால் கலைந்த கேசத்தை சரிசெய்தான் இனியன்...

மாயா ஷர்டை பிரித்து தர அதை போட்ட படி முன் சீட்டுக்கு வந்தான்...

அவளை முறைத்துக்கொண்டே இருடி உன்ன அப்பறம் வச்சிக்கிறேன்... யாரை பார்த்து என்ன வாங்கிட்டு வரச்சொன்னா... ச்சீ கேட்கவே அருவெறுப்பா இருக்கு... சீட்டு ஒரமா தலை சாய்த்துக்கொண்டாள்..

இந்த டிரஸ் உங்களுக்கு அழகாயிருக்கு இனியன்... அவன் கண்ணத்தில் முத்தமிட்டு ...அப்படியே அவன் இதழை நோக்கி வர...

அவன் பின்னாடி நகர்ந்துக்கொண்டான்.. சாரி மாயா இட் நாட் யூவர்ஸ்... இன்னும் நீ எனக்கு மனைவியா ஆகல... ஆன பிறகு தான் இந்த கிஸ் என்றான்...

எப்ப சூஸ் பண்ணுவீங்க இனி டார்லிங்... இன்னைக்குள்ள மாயா.. கார் ஒரு பெரிய தாபாவுக்குள் நுழைந்தது... இங்க சாப்பிட்டு போகலாம் மாயா.. அதற்குள் ஆரா டயர்டாக காரில் படுத்திருக்க..

ஏய் இறங்குடி.. சாப்பிட போகலாம்...

எனக்கு வேணாம்...பசிக்கல... நீங்க போய் சாப்பிடுங்க...

அதெல்லாம் முடியாது நீ எங்க கூடவா... எங்களுக்கு யார் வேலை செய்வா..

முடியாமல் எழுந்தாள்... உள்ளே இருக்கையில் அமர்ந்தார்கள்.. ஆடர் கொடுத்துவிட்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்க... அங்கிருந்து எழுந்து சமையல் செய்யும் இடத்திற்கு சென்றாள்... அங்கே ஹிந்தியில் சர்வரிடம் சமைக்குபவர் கத்தி பேசியபடி பண்ணீர் டிக்காவை கொடுக்க... ஹே.. பகவான் மேலே கையை உயர்த்தி கும்பிட்டாள் முப்பதை கடந்த பெண்ணான ஒருத்தி...

அக்கா என்று ஆரா அழைக்க...

என்னம்மா.. என்னை அக்காவா கூப்பிட்ட என் ராசாத்தி இன்னோரு முறை கூப்பிடுடா... எல்லோரும் கையை தட்டி கூப்பிடுவானுங்க.. இல்ல அதுன்னு சொல்லுவாங்க..

உங்க பேரு என்னக்கா.. நீங்கதான் இந்த பன்னீர் கிரேவி செஞ்சதா...

என் பேரு ராதா... நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவ... பத்து வருஷம் ஆகுது இங்க வந்து... சலிப்போடு சொன்னாள்..

மாயா ஆரா எங்க போனாள் தெரியல நான் போய் பார்த்துட்டு வரேன் பின்பக்கம் சென்றான் இனியன்... இவர்கள் பேசுவதை கேட்டபடி ஆராவிடம் வர... இனியா இந்த ராதாக்காவை நம்ம வீட்டு கூட்டிட்டு போகலாமா.. வேலைக்கு கேட்டாங்க.

ம்ம்... வரச்சொல்லு ஆரா ,அவளுடைய போன்நம்பரை கொடுத்துவிட்டு நாளையிலிருந்து வீட்டுக்கு வாங்க ராதாக்கா என்றாள் ஆரா..

கண்டிப்பாடா என் செல்லம் என்று திருஷ்டி கழித்தாள், இனியன் திரும்பி செல்ல... உங்க வீட்டுக்காரர்ரா பாப்பா..

இல்ல என்று சொல் இனியன் காதில்ல விழ..சிரித்து விட்டு டெபிளுக்கு சென்றான்..

என்ற மாமன்.... மெல்லிய குரலில் சொன்னாள்...

இன்னொரு பொண்ணோட வந்திருக்கு... ம்ம் அவன் கட்டிக்க போற பொண்ணு.. சொல்லி சிரிக்க... ராதாவும் சிரித்தாள்.

ஆரா உன் மாமன் யாரோ ஒரு பையன் சட்டையை பிடிச்சிட்டு சண்ட போடுறான்..

என்ன ஆரா திரும்பி பார்க்க... அங்கேயிருந்தது உதய் ஆராவின் வகுப்பு தோழன்... ஏய் உதய் என்ன பிரச்சனை என்று ஆரா அவனிடம் வர...

நான் ஒண்ணும் பிரச்சனை பண்ணல... மாயா அம்மா மாயாவ கூட்டிட்டு வரச்சொன்னாங்க... அவங்க பாட்டி செத்துபோயிட்டாங்களாம்.. அதான் இவரு நம்ப மாட்டராரு..

மாயா குறுக்கிட்டு ஆமா.. இனியா எங்க பாட்டின்னா எனக்கு உயிர்.. நாங்க உடனே கேரளாவுக்கு போனோம் என்றாள்...

மாயா அவனுடன் கிளம்ப... உதய் இனியனை பார்த்து முறைத்துவிட்டு... ரொம்ப தேங்க்ஸ் ஆரா... என்று கையை கொடுத்தான்..

அவன் ஏன் கையை கொடுத்துட்டு போறான்... நீதான் வரச்சொன்னீயா..

நானா... இல்லையே..

பொய் சொல்லாதே... நீ கேடி..

என்னையும் கூட்டிட்டு வந்துட்ட யாரு அசைன்மென்ட் சம்மிட்டு பண்ணுவா... அதான் உதய்கிட்ட மாயாவும் , நீயும் டேட்டிங் போறீங்க அசைன்மென்ட் சம்மிட் செஞ்சிடுன்னு சொன்னேன்..

உன்னே அவளின் அருகே வர..

டேய் அவன் ஆள நீ தள்ளிட்டு வந்திருக்க.. நியாமா பார்த்தா உதய்க்குதான் கோவம் வரனும்... நீ எதுக்கு குதிக்கிற... அங்கிருந்து கார் கிளம்ப...

இனியா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ.. எனக்கு டயர்டா இருக்கு என்றாள்..

பக்கத்தில தான்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கு.. நீ ராதே கிருஷ்ணா கோயில் பார்க்கனும் சொன்னதானே... ஈவினீங் கூட்டிட்டு போறேன்..

இல்ல நான் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு.. சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்..

காரை ஒட்டிக்கொண்டே அவளை பார்த்தான்... என்னாச்சு ஏன் ஒரு மாதிரியிருக்க..

அது இந்த டைம்ல வயிறு வலிக்குது...

மாசம் மாசம் இப்படி வலிக்குமா... டாக்டர்கிட்ட போலாமா...

வேணா... தூங்கனா சரியாயிடும்.. வயிற்றை பிடித்து நெளிய...

வீட்டில வேற ஆளில்ல ஆரா... கெஸ்ட் ஹவுஸ்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. நாலு மணிக்கா வீட்டுக்கு ரிட்டன் ஆகிடலாம்...

ம்ம்... கெஸ்ட் ஹவுஸ் உள்ளே காரை நிறுத்தி திரும்பி பார்க்க... ஆரா தூங்கியே விட்டாள்.. வீட்டின் கதவை திறந்து அவளை இருகையால் தூக்கிக் கொண்டு ரூமில் படுக்க வைத்தான்.. பின்பு ஏ.ஸி ஆன் செய்தான்...

வெளியே வந்து தன் அம்மாவுக்கு போனிள் அழைத்தான்.. அவர்களிடம் விஷியத்தை சொல்லிவிட்டு என்ன செய்யனும் கேட்டான் இனியன்...

ஒரு மணி நேரம் கழித்து... மெல்ல ஆரா மூனுக... அவளை எழுப்பி பெட்டில் சாய்த்து ஒரு கிளாஸ் மோரை அவளுக்கு கொடுத்தான்..

க்கும்.. வேணாம் அவள் சொல்ல, நீ மதியம் எதுவும் சாப்பிடல , அம்மா லீக்விடா கொடுக்க சொன்னாங்க.. அப்பறம் வயிற்று வலி போகாதுடி... அவள் வாயில் வைத்து புகற்றினான்...

குடித்துவிட்டு ஒரு பக்கமாக படுத்துக் கொண்டு திரும்ப தூங்க ஆரம்பித்தாள்.. சிறிது நேரத்தில் அவள் நெளிய ஆரம்பிக்க..

என்னாச்சு ஆரா...

ம்ம் வயிறு வலிக்குது...

உடனே உள்ளே சென்றான் இனியன்... கையில் ஒரு சிறிய கின்னத்தோடு வந்தான்..

ஏய் பாவாடையை கொஞ்சம் லூஸ் பண்ணுடி இனியன் சொல்ல...

என்னது என்று கண்ணை விழித்து அதிர்ந்து பார்த்தாள்..

அம்மா நல்லெண்னையை அடி வயிற்றில தடவ சொன்னாங்க அப்பறம் சரியாயிடும்மா... அப்பறம் இந்த வயிறு வலியெல்லாம் மேரேஜ் ஆயிட்டு பாப்பா பொறந்தா சரியா போயிடும்மா... நான் கூகுள்ல சர்ச் பண்ணி பார்த்தேன்...

அய்யா சாமி நல்லவனே என்னை ஆளவிடுடா... என்னை கூட்டிட்டு வந்ததாலதான்டா இவ்வளவு பிரச்சனை... தன் வலியெல்லாம் மறந்து சண்டையிழுக்க ஆரம்பித்தாள் ஆரா... பசிக்குது ஏதாவது ஆடர் செய் என்றாள்...

அதானே சாப்பிடாம இருக்கிறது உன் நேச்சரே இல்லையே... பிரியாணி வாங்கிருக்கேன் வந்து கொட்டிக்கோ...

----மெய் தீண்டுவான்...
Nirmala vandhachu ???
 
Top