அருமையான பதிவு
.
ஏன்டா டேய் ராசகுமாரா கனகு அவிக அப்பனுக்கு பேசாம வேற யாருக்கு டா பேசுவா வெட்டிப்பயலே



. உன்ற ஆத்தாக்காரி உங்களை கஷ்டப்பட்டே வளத்தி வாருவம் பண்ணி இருக்கட்டும். அதுக்காக அடுத்த வூட்டு அதுவும் சம்பந்தக்காரங்களை 420 ரேஞ்சுக்கு பேசுனது சரியா




உனக்கு வந்தா ரத்தம் ஊருக்கு வந்தா தக்காளி தொக்காடா.
உன்னைய வளத்தமாதிரி தான் கனகு வூட்லயும் வளத்தியிருப்பாங்க. உன்ற நொக்காக்காரி ஆத்தாக்காரி எடைபோட்டு உரசிப் பாக்கனும்னு செஞ்ச செயலே தப்பு டா



.
உன்ற அறிமுகமே கனகுக்கு அப்புடி தான் களவாடறவனை களவானின்னு தான் சொல்லமுடியும். வேறென்ன சொல்லி முச்சந்தில செலையா வக்கமுடியும்


.
அடுத்து ராக்காயின் ரவுண்டா



ஒட்டுக்கேட்டு கதவை தொறந்து வருதே இந்த ராக்கு
ஏன்டா டேய் ராசகுமாரா கனகு அவிக அப்பனுக்கு பேசாம வேற யாருக்கு டா பேசுவா வெட்டிப்பயலே
உனக்கு வந்தா ரத்தம் ஊருக்கு வந்தா தக்காளி தொக்காடா.
உன்னைய வளத்தமாதிரி தான் கனகு வூட்லயும் வளத்தியிருப்பாங்க. உன்ற நொக்காக்காரி ஆத்தாக்காரி எடைபோட்டு உரசிப் பாக்கனும்னு செஞ்ச செயலே தப்பு டா
உன்ற அறிமுகமே கனகுக்கு அப்புடி தான் களவாடறவனை களவானின்னு தான் சொல்லமுடியும். வேறென்ன சொல்லி முச்சந்தில செலையா வக்கமுடியும்
அடுத்து ராக்காயின் ரவுண்டா