ஹாஹா! அப்போ நீங்களும் என் கட்சி தானா????ஆயிரம் வார்த்தை ஆசையாய் ஆர்வமாய் ஆதூரமாய் எழுதும் ஆத்தர் ஆரோஷமாய் எழுத சொன்ன ஆடிப் போயிடுவாரு. .. ஆத்தர் டிசைன் அப்படி ???
பாசத்திற்கும் பாவத்திற்கும் பரிதவிப்பிற்கும் பாரதியின் பாடல் போல பரிணமிப்பது வேறு ஏது???
பாவை இவள் பாரதியின் கண்ணம்மா ???
நீங்க எனக்குப் பரிச்சயமான ஆத்தர் தானா??குட்டியா ஒரு க்ளூ கொடுங்களேன்??