முத்தங்களை அள்ளி அள்ளி நீ தந்துவிட்டு-இரு
மனம் இணைய காரணம் அவன்தான் என,
மொத்த பழியையும் தலைவன் மேல் போட்டிருக்காயடி கண்ணம்மா!!
மன்னிக்க மனமில்லை எனப் பிடிவாதம் பிடித்தவளே!
மன்னவன் கரம் இடை தீண்டியதும்,
மலரும் நினைவுகள் கண்முன் விரிந்ததில்,
மயங்கிவிட்டாயே மெழுகாய், பாரதியின் கண்ணம்மா!!!
மனம் இணைய காரணம் அவன்தான் என,
மொத்த பழியையும் தலைவன் மேல் போட்டிருக்காயடி கண்ணம்மா!!
மன்னிக்க மனமில்லை எனப் பிடிவாதம் பிடித்தவளே!
மன்னவன் கரம் இடை தீண்டியதும்,
மலரும் நினைவுகள் கண்முன் விரிந்ததில்,
மயங்கிவிட்டாயே மெழுகாய், பாரதியின் கண்ணம்மா!!!