Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! ஈற்றயல் அத்தியாயம்

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு. கதை முடிவை நோக்கி பயணிக்கிறது. இறுதி அத்தியாயம் விரைவில் பதிவிடப்படும்.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட ஈற்றயல் அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 18.1

முத்தம் 18.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
வார்த்தை தவறி விட்டேன்
கண்ணம்மா....
வருந்தினாலும் திருத்திட முடியாத வார்த்தையடி கண்ணம்மா.... என்
வாழ்க்கையில் உன்னை
தவறிட கூடாது என்று
தவறு இழைத்து விட்டேன்....
காதல் என்று சொன்னாலும்
காலம் கடந்த மன்னிப்பு இருந்தும்
ஏற்றுக் கொள்ளடி.....
கலங்கிய உன் நெஞ்சை
எதை கொண்டு ஆற்றுவேன்....
காலமும் காதலும்
கரைத்திடுமா உன் கோபத்தை_என் தவிப்பும்
காதல் புரிந்தால் புரியும் கண்ணம்மா.....
??????????????
 
வார்த்தை தவறி விட்டேன்
கண்ணம்மா....
வருந்தினாலும் திருத்திட முடியாத வார்த்தையடி கண்ணம்மா.... என்
வாழ்க்கையில் உன்னை
தவறிட கூடாது என்று
தவறு இழைத்து விட்டேன்....
காதல் என்று சொன்னாலும்
காலம் கடந்த மன்னிப்பு இருந்தும்
ஏற்றுக் கொள்ளடி.....
கலங்கிய உன் நெஞ்சை
எதை கொண்டு ஆற்றுவேன்....
காலமும் காதலும்
கரைத்திடுமா உன் கோபத்தை_என் தவிப்பும்
காதல் புரிந்தால் புரியும் கண்ணம்மா.....
??????????????
Last 3 epi open agala ungalukku agutha sis
 
Last 3 epi open agala ungalukku agutha sis
எனக்கு நல்லா open ஆகுதும்மா. நீங்க எதுக்கும் எல்லா பக்கங்களையும் ஒரு முறை Close பண்ணீட்டு மறுபடி திறங்க. கண்டிப்பா open ஆகும் மா. நான் எதுக்கும் admin tag பண்றேன்.
@Admin Please help !
 
அம்மாடியோ! இந்த ட்விஸ்ட் சத்தியமா முடியல ஆத்தரே…சதீஷ்… நீ இவ்வளவு நல்லவனா டா?????????????

முளைத்த இடத்திலே முடிவும் கிடைத்தது,
முட்டுக்கட்டை இட்ட மனம் முத்துக் குளிக்க துடித்தது,
முழங்கட்டும் இனி முத்தச் சத்தம் என்றென்றும்.

சதீஷ் குரங்கு இல்ல ஆத்தரே.. சிவ பூஜையில் நுழைந்த கரடி??… ஆனால் இந்த கரடி வரலேன்னா… சாய்விருக்கைக்கு விமோச்சனமே கிடைச்சிருக்காதே… ஆக எல்லாம் நன்மைக்கே??
 
அம்மாடியோ! இந்த ட்விஸ்ட் சத்தியமா முடியல ஆத்தரே…சதீஷ்… நீ இவ்வளவு நல்லவனா டா?????????????

முளைத்த இடத்திலே முடிவும் கிடைத்தது,
முட்டுக்கட்டை இட்ட மனம் முத்துக் குளிக்க துடித்தது,
முழங்கட்டும் இனி முத்தச் சத்தம் என்றென்றும்.

சதீஷ் குரங்கு இல்ல ஆத்தரே.. சிவ பூஜையில் நுழைந்த கரடி??… ஆனால் இந்த கரடி வரலேன்னா… சாய்விருக்கைக்கு விமோச்சனமே கிடைச்சிருக்காதே… ஆக எல்லாம் நன்மைக்கே??

குரங்கோ கரடியோ ... இல்ல ரெண்டு கால் மனுசனோ.... இந்த காதல் கிறுக்கனுக்கு செஞ்ச தப்பு விளங்க வச்சானே அவன் தெய்வம் சார்... அவனுக்கு உங்க சுசி கோவிலே கட்டலாம்...

அவன் வந்ததாலதான் உங்காளுக்கு பெட்டுக்கு ப்ரோமோஷன் கிடைச்சது. ???
 
Top