பொண்ணு பார்க்க வருகிற மாப்பிள்ள வீட்டாற இடம் பொண்ணு வீட்டுக்காரங்க தன்மையாகவும் பணிவா தான் நடந்து கொள்வார்கள். ஏனா மகள் வாழப் போற வீடு என்று.துளசிப்போல முறையற்ற வாழ்க்கை வாழ்கிறவள் உடைய மகள்க்கு அதேப்போல வாழத்தான் கேப்பாங்க. ஆனால் இங்க செல்வமும் செல்வாக்கும் உள்ள ஒழுக்கமான மாப்பிள்ளைக்கு கேக்கும் போது நவீன் மற்றும் மானசி பணிவாக இருப்பது என்னப் பெரிய அதிசியம் வைதேகி. துளசியால் வைதேகி தான் துன்பபட்டாங்க ஆனால் அவங்களே சும்மா இருக்காங்க. இங்கு சர்வா தான் மானசிக்கு கஷ்டம் கொடுப்பான் போல.