Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 7

Advertisement

:love::love::love:

என்ன தான் கல்யாணத்தில் வந்து நின்னாலும் மற்றவர் பார்வை குத்தத்தான் செய்யுது.....
இவன் வேற என்ன பிளான் ல இந்த கல்யாணத்தை பண்ணுறானோ......

ஏண்டா தன குடும்பத்து பெண் கிட்ட நீ எதிர்பார்க்கலை....... ஓகே தான்......
பட் உங்க மாமா பண்ணுறப்போ என்னடா பண்ணிக்கிட்டு இருந்த??? அவரை என்னைக்காச்சும் இப்படி நினைச்சிருப்பியா இல்லை பேசியிருப்பியா???
இதுல குடும்பத்தின் பெயரை காப்பாற்ற நினைக்கிற நீ......

அந்த இன்னொருத்தர் யாரு??? மான்சி அப்பாவா???

அனிதா வனிதா எல்லாம் தானே தன் தலையில் மண்ணள்ளி போடுற கேஸ்.......
அவங்க எல்லாம் அவ்ளோ சீக்கிரம் திருந்தமாட்டாங்க......

லாஸ்ட் பாரா :unsure::unsure::unsure:
அப்போ ஏதோ வில்லத்தனம் பண்ணப்போறான் போல...... அவ மனசு வேற கஷ்டப்படப்போறா னு சொல்லுதே......
அத்தை வாழ்க்கையை கெடுத்ததுக்கு மாமாவை பழிவாங்கப்போறானா???
 
Last edited:
Interesting update Vijima. What is Sarva’s plan? I hope Sarva does not spoil Mansi’s IAS plan. I hope Vaithegi and Revathi will support Mansi and save her from Vanitha. Who is that man Mansi is afraid off - is he the reason for Thulasi living with Surya. Did that man abuse Mansi in anyway when she was a child?
 
Last edited:
Top