Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 6

Advertisement

சர்வா யாருக்கும் பாதகம் வராமல் ஒரு கதையை சொல்லியிருக்கலாம்... ஆனால் திருமணம் என்பது மற்றவரின் வார்த்தைகளுக்காக இல்லையே .. அது அவர்களின் மனதின் பிணைப்பை கொண்டல்லவா காலம் முழுதும் தொடரும்.... சர்வா அதை சரியாக செய்வானா
 
???

இந்த பத்மா தான் சூர்யா இப்படி ஆக காரணமோ?? சார்வா யாரையும் குத்தம் சொல்லாம ப்ரஸ் மீட்டை முடிச்சிட்டான்....
 
Last edited:
பத்மாவதி சொல்லி தான் இன்னொரு குடும்பமா?தன்னால முடியாதுனு இப்படி சொல்லிருக்காங்க போல...உடனே அத வேத வாக்கா எடுத்து இன்னொரு குடும்பத்தை வச்சுகிட்டாரு?பத்மாவதி கேட்ட மாதிரி பிரச்சனை மாத்தி இருந்தா இந்த ஆம்பிளைங்க சைக்கோ மாதிரி பொழுதன்னைக்கும் மனைவிய சந்தேகப்பட்டுட்டேல்ல இருப்பாங்க?முறைப்படி விலகியே எல்லாத்தையும் செய்திருக்கலாம்.... பிள்ளைங்களையாது நல்லா வளர்த்திருக்கலாம்...இப்ப எல்லாம் கை மீறிப்போச்சு...புருஷன கொடுத்த மாதிரி பிறந்த வீட்டையும் தூக்கி கொடுத்தாச்சுனு அவங்க நினைக்கிறது ரொம்ப சரி...

இந்த வனிதா அடங்கவே மாட்டா போல...மான்சி இந்த வீட்டுக்கு வந்த பிறகு இவ என்ன பாடுபடுத்தப்போறாளோ...சர்வா அந்தளவு விடமாட்டான்...ஆனால் எந்நேரமும் கூடவா இருக்க முடியும்
 
பத்மா ரொம்ப சரியாக கேட்டாங்க இதே நிலைமை சூர்யன்க்கு இருந்தால். ஒரு குடும்பத்தில் தலைவன் சரி இல்லை என்றால் பசங்க இப்படி தான் போவாங்க. சூரியன் அவன் மகள்களை பார்த்த லட்சணம் தான் நல்லா தெரியுதே. அவர்க்கு துளசியும் துளசி பெத்த பசங்க பார்க்கதான் நேரம் சரியாக இருக்கு. மனைவி உபயோகமாக இருந்தால் தான் மனவியை பார்ப்பாங்க. பத்மா அண்ணங்க நினைப்பதுப்போல் துளசிக்கிட்ட பேசியதுப்போல் அன்பா பத்மா வனிதா அனிதாக்கிட்ட பேசி இருப்பாரா. மனைவி இருக்கும் போது இரண்டாவதாக வருகிறவள் என்ன பெயர் அதற்கு உனக்கு ஏன் இந்த கோவம் வருது.சின்ன வீடுக்கு இருக்கிற சமார்த்தியம் மனைவிக்கு இருப்பதில்லை. இனி பத்மாக்கு அம்மா வீடும் போச்சா.
 
Top