Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 14

Advertisement

:love: :love: :love:

இந்த வனிதா திருந்தால் இருப்பதற்கு இந்த மாமாக்களும் ஒரு காரணம்..... அப்பா தான் இல்லை..... இவங்க நல்லது கேட்டது சொல்லிக்கொடுத்திருக்கலாம்......
இல்லை பிள்ளைங்களுக்கு அப்பாவோட illegal தெரியக்கூடாதுன்னு மறைச்சாங்களோ என்னவோ......
அதான் இப்படி தறி கெட்டு அலையுதுங்க ரெண்டும்....

மான்சியை இப்போ காப்பற்றினாலும் இன்னும் பிரச்சனையிருக்கு......
ஒரு வனிதாவையே தாங்க முடியலை.....
அனிதாவும் சேர்ந்தால் :mad::mad::mad:
அப்பாக்காரனுக்கு ஒரு பொறுப்பும் இல்லை...... இன்னும் துளசி வீட்டில் தான் இருக்கார்.....

அனிதாவை தொடர்ந்து வனிதாவுமா???
இன்னைக்கு சர்ச் ல ஸ்லிப் மாதிரி டிரஸ் உள்ளே ட்ரான்ஸ்ப்ரெண்ட் ஸ்ட்ராப் வச்ச ப்ரா போட்டு ஒரு பொண்ணு பார்த்தேன்.... உடனே இந்த வனிதா தான் கண்ணுல வந்தா.....

நான் பார்த்துக்கிறேன் உன் படிப்பை னு சொல்லி எல்லா சௌகரியமும் பண்ணுறான் சர்வா.....
ஆனாலும் வீட்டுல இருக்க அஷ்டம சனி அவங்களை வாழ விடாது போல......
 
Last edited:
Nice update Vijima. Mansi and Navin are facing unnecessary problems because of Surya Narayanan. Why can’t Surya stay away from Thulasi? Vanitha is also cheating Mahesh. Sarva’s family does not bother to find out is happening with Vanitha and Anitha but keep blaming Thulasi for everything.
 
Last edited:
Top