Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 11

Advertisement

ஏன்மா மானசி பத்மாவை பேசுவது போல என்றைக்காவது உன் அம்மாவை பார்த்து பேசி இருக்கியா. துளசி சூர்யன் பண்ண தப்புக்கு மானசி வனிதா அடிச்சிகுதுங்க. மகேஷ் சொல்வது ரொம்ப சரி. நிஜவாழ்க்கையில் மாமா உடைய சின்ன வீடு உடைய பசங்களை அதுவும் முந்தைய வாழ்க்கையில் உள்ள பசங்களை யார்ரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க. அதுவும் இவ்வளவு செல்வ உள்ள குடும்பத்தில். அப்பா சரி இல்லாத வீட்டில் பொண்ணுங்க அம்மாக்கு துணையாக ஒழுக்கமாக இருக்கும். ஆண் பிள்ளைகள் சிலது தப்பு செய்யும். சிலது சுயநலமாக இருக்கும். கதை ஆத்தர் உடைய விருப்பம். மானசியை நல்லவளாக காட்ட வனிதா அனிதாவை குறைவாக காட்டுவது ஒட்டாது இருக்கு.
சரியா சொன்னிங்க சிஸ்...இது போல யாரும் ஏத்துக்க மாட்டாங்க...அப்பா தவறான வழில போனா பெண் பிள்ளைகள் ஆண்களையே வெறுத்து கூட ஒதுக்குங்க...இங்க பத்மாவதியே இதற்கு ஆதரவுனால (அவங்க உடல்நிலை காரணமா இருக்கலாம்) பிள்ளைங்க அவங்க இஷ்டத்துக்கு இருக்காங்க போல...மே பீ அம்மா அப்பா ரெண்டு பேரையும் ஒதுக்கி ஒழுக்கமா இருக்க மாதிரியும் கொண்டு போய்ருக்கலாம்...எப்படி கதையை கொண்டு போறதுன்றது ஆதர்ஜி கற்பனை தானே
 
சரியா சொன்னிங்க சிஸ்...இது போல யாரும் ஏத்துக்க மாட்டாங்க...அப்பா தவறான வழில போனா பெண் பிள்ளைகள் ஆண்களையே வெறுத்து கூட ஒதுக்குங்க...இங்க பத்மாவதியே இதற்கு ஆதரவுனால (அவங்க உடல்நிலை காரணமா இருக்கலாம்) பிள்ளைங்க அவங்க இஷ்டத்துக்கு இருக்காங்க போல...மே பீ அம்மா அப்பா ரெண்டு பேரையும் ஒதுக்கி ஒழுக்கமா இருக்க மாதிரியும் கொண்டு போய்ருக்கலாம்...எப்படி கதையை கொண்டு போறதுன்றது ஆதர்ஜி கற்பனை தானே
இதே நிலைமை சூர்யன்க்கு இருந்தால். கொலை குற்றம் செய்றவன் கூட ஒரு காரணம் சொல்வான். இப்ப வர கதையில் டிவி சீரியலில் எல்லாம் இரண்டு வீடு கதைதான். அதுவும் சின்ன வீடு வைப்பதற்கு ஒரு காரணம் இருக்கு என்று அதை நியாயப்படுத்துறாங்க. அதை பார்க்கும் போது பயமாக இருக்கு. இது தான் கலாசாரம் என்று வர தலைமுறை இருப்பங்கலோ என்று. இது யார் உடைய விருப்பம் இயக்குனரா இல்லை மக்களா இல்லை டி ஆர் பி ரேட்டிங்காகவா. மனைவி சின்ன வீடு நம்ம சமுகத்தில் சுத்தி நடப்பதை பாரத்து இருக்கன். ஆனால் சர்வா செய்துப்போல் மற்றும் வனிதா அனிதா போல நடவடிக்கை போல பார்த்து இல்லை.
 
Pawam Mansi… ipdi aalalukku manasai pottu vadhaikkava avalai thedi poai kalyanam panna Sarva??? ????
 
Ennadu jackpot ah,en avanga yarum vandhu unga kalula vizhuthu ungala kalyanam panika soli ketangala ..neenga than unga family manathukaga poneenga .ipa avana pesa vittu ellarum ipdi vedikai pakkerrenga,sarva utpada.ena logic idhu...apuram Vani,idhu unakum un thokachikum....unga appa vazhi thavinartha therinju neenga unga ezhuthu ku suthitu avar mela epdi pazhi podalam...neenga panra thapukallam neenga mattum than Karanam...en unga amma madri iruku vendiyathu thane...suya ozhukamnu enna theriyuma...neenga thappana vazhiku poitu avara chumma pinpoint panra madri iruku...en manasi,Naveen kuda than irukanga....en avanga avalo ozhukama , studies la mattum concentrate panliya...ungaluku istathuku PanAm iruku,life la oru ambition um Ila.
 
Nice update ma viji . Yaro panna thappu ku Mansi en suffer pannanum. Soorya narayanan and sarva rendu perume en vayi moodi kondu irrukeerargal. Enna jenmangalo.
 
என்ன பத்மா,ரெண்டு பொண்ணுங்களையும் மனுசத்தனமா வளர்க்காம அரக்கி மாதிரி வளர்த்திருக்க?

பாவம் மான்சி தான் அயோக்கிய கும்பல் மாட்டிகிட்டு இருக்கா. சர்வா நீ வேஸ்ட், உன் வோட் காலி.
 
Top