Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 11

Advertisement

Ithellam naraga vethanai yaro paniya thapuku avanga pethavalagave irunthalum mansi yai pesarathu romba wrong
Ithellathayum ketutu sarva vum onum pesama nikkirane
Apa ivanum avanga solratha accept panra mathiri thana aguthu
Pavam mansi ena decide panna poralo
 
Last edited:
:love: :love: :love:

பைத்தியம் வனிதா.....
வனிதாவும் சரி மான்சியும் சரி பிறப்பு தப்பே இல்லை....
பெற்றோர் செய்யும் தப்பு சின்ன வயசுல பிள்ளைகளுக்கு புரியாது சொல்லலாம்.... ஒரு வயசுக்கு பிறகுமா புரியாது???

மான்சியை இவ்ளோ அசிங்கமா அத்தனை பேர் முன்னாடி பேசுறாளே.... அப்பாவை என்னைக்காச்சும் இப்படி பேசியிருப்பாளா???
பொண்ணுங்க தட்டி கேட்டிருந்தால் சூர்யா விஷயம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்..... இப்படி இங்கேயும் அங்கேயும் ரெண்டு குடித்தனம் இருந்திருக்காது.....

மான்சி கல்யாணத்துக்கு சம்மதித்ததை தவிர அவளோட தப்பு இதில் என்ன இருக்கு???
இவங்க அப்பாவை தடுத்திருக்கலாம்.... சர்வாவை தடுத்திருக்கலாம்..... இதுவே முடியலை.... இப்போ வந்து மான்சியை தப்பா பேசினா.....

டேய் சர்வா.... நீயெல்லாம் மனுஷனாடா???
உனக்கு படுக்குறதுக்கு தான் பொண்டாட்டியா??? அவ ரொம்ப யோக்கியமாட்டும் எவ்ளோ அசிங்கமா பேசுறா உன் பொண்டாட்டியை.... நீ நின்னு கேட்டுட்டு இருக்கியா???
இதுக்கும் மேல அவளோட படுக்க உனக்கு அசிங்கமா இருக்காது???

மான்சி இந்த அயோக்கிய குடும்பத்தில் பேசுறதே waste.....
உன்னோட உரிமை சர்வா தான்....
அவனை விடாதே....

எல்லாமே அம்மா சொல்லிக்கொடுக்கணும்னு இல்லை..... அம்மாவை பார்த்தும் கத்துக்கலாம்..... நானெல்லாம் எங்கம்மாவை அடுத்தவங்க படுத்துறதை பார்த்தே நாம இப்படி பேசாமல் விட்டுடக்கூடாதுன்னு முடிவெடுத்தவ.....
 
Last edited:
Top