மிகவும் அருமையான பதிவு ??.தெருநாய்க்கு வந்த வாழ்வைப் பாருன்னு சொன்னா,
சொறிநாய்க்கு சேட்டை அதிகம் ஆச்சு சோத்துல விஷத்த வைக்கனும்னு மருமகள்
சொல்றா???.வீட்டுக்காரர் புலியாட்டம் பாஞ்சு அடிக்கிறார்,தேவராஜன் மருமக முந்தானைய
புடிச்சிட்டு சுத்தறான்,அண்ணனும் கைவிட்டாச்சு சரோஜினி நிலைமை????.
பி ஹெட்ச் டி படிச்சவன மேல படிக்க இஷ்டமில்லைன்னு சொல்றான்னு கந்தசாமி சொல்லிட்டு
இருக்கார்☺☺☺.
ஆயிரம் உறவுகள் சூழ இருந்தாலும் மனைவி தான் பிரதானம் என முத்துசாமிக்கு இப்போதாவது
புரிந்ததே.நல்ல மகனாக,அண்ணனாக இருந்தவர் நல்ல கணவனாக,தந்தையாக இல்லை என
தெரிந்து மன்னிப்பும் கேட்டு விட்டார்?..