Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 27

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். அடுத்த பதிவு இதோ..

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி.

Margazhi Poove..! – 27 (1) - Tamil Novels at TamilNovelWriters

Margazhi Poove..! – 27 (2) - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அப்பாடா
ஒரு வழியா ஸ்டோரி முடியப் போற நேரத்திலாவது துளசியின் காதலை விஜய் தெரிந்து கொண்டானே
தன்னுடைய பெற்றோர் தனக்கு குழந்தைகளாகப் பிறக்கணுமுன்னும் சொல்லிட்டான்
விஜய்யும் துளசியும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க (சேர்ந்துட்டாங்கதானே?)
சுரேஷ் அப்பா நாரதர் வேலைதான் பார்த்திருக்கிறாரா?
ஹா ஹா ஹா

விமல் விதைத்த விஷம் வெளியேறி விஜய்யை திவ்யா தெரிந்து கொண்டாளோ?
விமலின் திட்டப்படி கனகவேல் பலியாவானா?
இல்லை விமல் முடிக்கப்படுவானா?
 
Last edited:
:love: :love: :love:

அடேய் பிரவீன் நீயாடா ட்ரைனிங் வேணும்னு கேட்ட :oops::oops::oops:
நீ குடுப்ப போல ட்ரைனிங்........ ஆனால் பாவம் அவன் பொண்டாட்டி கூட பொறந்த தங்கச்சியா போய்ட்டாளே.......
ஆனாலும் இப்படி அசிங்கப்படுத்தியிருக்க கூடாது பவியை :p:p:p
இருக்குடா உனக்கு......

விஜய் ஒரு லவர் பாய் னு தானே சொல்ல வர்ற பிரவீன்???
அதெப்படி திவ்யா வந்ததும் வந்துடாடா விஜய்க்கு வில்லி :p:p:p
வந்ததுமே அட்டாக் தானா???

விஜய்க்கு மட்டும் கேக் ரூம் சர்விஸ் போல :p:p:p
பாருடா விஜய் உன்னை விட விவரம் துளசி........
அப்பாடா லவர் பாய் வெளிட்ட வந்துட்டான்.......
துளசி எப்போ சொல்ல போறா???

இன்னா பூ பூக்கும்???
பூ பூக்கும் மாசம் தை மாசம் தானே???
பூத்துருமா???
 
Last edited:
Top