அதேதான், கீதா டியர்நீ சொல்லாம விட்டாலும் எனக்கு தெரியும் என அப்பா துளசியிடம் சொல்றாரே. துளசி விஜய்ய லவ் பண்ணியிருப்பாளோ. மிக அருமை பிரவீனுக்கும் நீலா ஓகே சொல்லிட்டாரே. அருணே அவனுக்கும் பொண்ணு பாக்க சொல்லறான் பாவம் அவன் நிலை. கதையின போக்கு ரொம்ப சூப்பரா இருக்கு