Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.27

Advertisement

unga athngam yenakkum puriudhu ..........husband and wife anathukku apuram,nammalaoda life appadiye adhe kadhaloda pogurathu illa ,yeththanai purithal irundhaalum ,chinna missunderstanding vandhute thaan irukkum.adhilum pillaikal vandha piragu ,nama partner vittu thalli irukura mdhiri thonum.sandaikal tharalaamaai varum.adhu thaan realitiy



ippodhaiku ,yennala solla mudinjathu yellam ,konja naalla sariagidumnu thaan.thanks for the reply
[/QUOTE
எல்லாம் ok . But Basic character ரே Change ஆகுது. இதுதான் problem nnu யோசிக்கும் போது அது முடியாம அடுத்த problem வருது. வேற வேற direction la போற மாதிரி இருந்தது. Sorry to Say this ரொம்ப Enjoy பண்ணி படிச்ச Story. அந்த feeling la தான் என்னோட view வ சொன்னேன்.
 
சிவா ??? என்ன பண்ணிக்கிட்டு இருக்கா இவ... அக்கா அக்கானு சொல்லி சர்வாவோட ஈகோ கோபத்தை மலையளவு உயர்த்திக்கிட்டு இருக்கா.... என்ன லவ் பண்ணா இவ... கல்யாணம் மட்டும் தான் இவ டார்கெட் ஆ.... அவன் சாப்பிடாதது தெரியல... ஏன் அவன் கோபமா இருக்கான்னு கூடத் தெரியல... இப்போ பையன்கிட்ட வில்லனா farm ஆகிட்டு இருக்கான் இவளால.. இவ அக்கா வாழ்க்கைக்காக அப்பாவையும் பையனையும் பிரிச்சு அவனை தனியா வெளிநாட்டுல இருக்க வச்சா.. இப்போ பையன் அவனை வெறுப்பா பார்க்குற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டா... சர்வா இப்படி தான்.... ஆனா சிவா வோட மாற்றம் ஷாக்கிங்...
ருத்ரா என்னடா நீ... இவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் வரைக்கும் வந்த பிறகு அமைதியா இருக்க... பாரு நிலை தெரியாதா.. இப்போ எல்லாம் கிராண்ட்டா வேணுமா.... ?
 
சிவா ??? என்ன பண்ணிக்கிட்டு இருக்கா இவ... அக்கா அக்கானு சொல்லி சர்வாவோட ஈகோ கோபத்தை மலையளவு உயர்த்திக்கிட்டு இருக்கா.... என்ன லவ் பண்ணா இவ... கல்யாணம் மட்டும் தான் இவ டார்கெட் ஆ.... அவன் சாப்பிடாதது தெரியல... ஏன் அவன் கோபமா இருக்கான்னு கூடத் தெரியல... இப்போ பையன்கிட்ட வில்லனா farm ஆகிட்டு இருக்கான் இவளால.. இவ அக்கா வாழ்க்கைக்காக அப்பாவையும் பையனையும் பிரிச்சு அவனை தனியா வெளிநாட்டுல இருக்க வச்சா.. இப்போ பையன் அவனை வெறுப்பா பார்க்குற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டா... சர்வா இப்படி தான்.... ஆனா சிவா வோட மாற்றம் ஷாக்கிங்...
ருத்ரா என்னடா நீ... இவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் வரைக்கும் வந்த பிறகு அமைதியா இருக்க... பாரு நிலை தெரியாதா.. இப்போ எல்லாம் கிராண்ட்டா வேணுமா.... ?
thanks for the reply sis
 
இத்தனை ஆங்காரம் தேவையா
சர்வாவுக்கு
ருத்ரன் எப்படி சமாளிக்கப் போறானோ
 
ருத்ரன் கரெக்டா சர்வாவை புரிந்துகொண்ட மாதிரி சிவா ஏன் கணவனை புரிந்துகொள்ளவில்லை? சர்வா குடும்பம் அடிபட்டு மீண்டு வந்திருக்காங்க..இப்போ ருதரன் குடும்பம் ஆட்டம் ஆடுதுங்க..சீர் என்ற போர்வையில..
ருத்ரா நீ உண்மையிலேயே கவியை பலவருடங்கள் நேசித்திருந்தால்…இப்போது சபையில் காட்டு உன் காதலை…அதைவிட்டுவிட்டு சிவாவிடம்..பாப்பு என்று என்ன பேச்சு வேண்டியிருக்கு..
சிவா நீ பிள்ளை வளர்க்கிற லட்சணம் சரியில்லை…போதும் உன் அக்கா பாசம்..இனி ருத்ரன் கவி அவங்க வாழ்க்கையை பாத்துப்பாங்க..நீ உன் வாழ்ககையை பாரு..கதை வேறு முடிவை நெருங்குகிறது…???
 
ருத்ரன் கரெக்டா சர்வாவை புரிந்துகொண்ட மாதிரி சிவா ஏன் கணவனை புரிந்துகொள்ளவில்லை? சர்வா குடும்பம் அடிபட்டு மீண்டு வந்திருக்காங்க..இப்போ ருதரன் குடும்பம் ஆட்டம் ஆடுதுங்க..சீர் என்ற போர்வையில..
ருத்ரா நீ உண்மையிலேயே கவியை பலவருடங்கள் நேசித்திருந்தால்…இப்போது சபையில் காட்டு உன் காதலை…அதைவிட்டுவிட்டு சிவாவிடம்..பாப்பு என்று என்ன பேச்சு வேண்டியிருக்கு..
சிவா நீ பிள்ளை வளர்க்கிற லட்சணம் சரியில்லை…போதும் உன் அக்கா பாசம்..இனி ருத்ரன் கவி அவங்க வாழ்க்கையை பாத்துப்பாங்க..நீ உன் வாழ்ககையை பாரு..கதை வேறு முடிவை நெருங்குகிறது…???
thanks for the reply sis
 
Top