Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 25 1

Advertisement

அங்கையற்கண்ணி செய்வது ரொம்ப அநியாயம்
போகும் பொழுது இவள் இஷ்டத்துக்கு போவாளாம்
ஆனால் திரும்பி வர மட்டும் ராஜராஜன் வந்து கூப்பிட்டுக் கொண்டு வந்தால்தான் அவன் வீட்டுக்கு வருவாளாம்
என்னம்மா நியாயம் இது, மங்கை அங்கை?
ராஜராஜன்தான் பாவம்
அங்கை இல்லாமல் அவனுக்கு சாப்பிடக் கூட முடியலை
 
Top