இவ்வளோ வருல ஆதங்கம் சொல்லிட்டான் RR .....ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிறது
நமக்காக நம்ம துணை தப்பே செய்து இருந்தாலும் மன்னிச்சு நமக்காக செய்வாங்கன்னு ....
ராஜராஜனும் அப்படி தான் எதிர்பார்த்து இருக்கான் .....
ஆனா பொறுத்து பொறுத்து பார்த்து இப்படி கேட்டு பிறகு அவங்க செய்யறது எப்போவும்
சரி வராது ....இது இதோட முடிய போற விஷயம் இல்லை ...மனைவி மரியாதையோட இருக்கணும்ன்னா
தனியா இருக்கிறது தான் சரி ....ராயர் மரியாதை காப்பாத்தற கடமை அவங்க மகன்களுக்கு அதிகமாகவே இருக்கு ....
நன்றி மல்லிகா
Very true. Wifeukku mariyadhai kodunga kodungannu kaettu vaangina, matha brothers and their wife's mathippaangala rajanayum, angayaiyum?
Illai, apdi kaettu vandha maryadhainaala angaikkuthaan perumaya ?