என்ன அங்கை, உன் ஆதங்கம் உண்மை தான். அதை அழுத்தமாக சொல்ல வேண்டும் தான். ஆனால் உன் சரி பாதியை உன் வார்த்தைகள் காயப்படுத்தக்கூடாது. அதனால் பார் உன்னை கண்டு கொள்ளாமல் போவதற்கு பயன்படுத்தி கொண்டார்கள்.
அத்தனை பேர் வீட்டிலிருந்தும் அங்கை வீட்டை விட்டு வெளியே போகும் போது ஒருவர் கூட தடுக்கவில்லையே...அப்போ ராஜராஜனின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லையா?