Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 21.1

Advertisement

கத்தியை பிடிப்பது போல தொலைபேசியும்
தொலைநுட்ப கருவிகளும் பிடிப்பதில் இருக்கிறது
அதில் நல்லது கெட்டது அதை அழகாக அம்மா கூறிவிட்டார்......
அனைவரும் இருக்கும் இடத்தில் அன்பாய் உரையாடாமல் அப்பொழுது தொலைபேசியை பார்த்துக் கொண்டிருப்பது அறிவிளியின் செயல் .....
அதுபோல ஆர்வக்கோளாறில் அனைத்தையும் கடைபரப்பும் இன்றைய இளைஞர்களின்
செயல்களையும் கூறும்
அழகான பதிவு....
ஆக்கபூர்வமாய்
அறிவுபூர்வமாய் உபயோகிப்பது
அழகிய கலை..... அதி அதை அழகாக உணர்த்தி விட்டான் ?????????....
Exactly dearie.... Thank you so much????
 
Top