அதி... விஷ்ணு குடும்ப கஷ்டம் புரிஞ்சிக்கணும் ன்னு நெனைக்குறாரு, ப்ரித்வி மாதிரி பொறுப்பில்லாம இருக்க கூடாது நெனைக்குறாரு எல்லாம் புரிது...
ஆனாலும் விஷ்ணுவ பாக்க கஷ்டமா இருக்கு... ??
யாழினி யா திட்டுறாரு ரொம்ப ஓவரா பண்ணும்போது இல்லனு சொல்லல... ஆனா அவங்கள ரொம்ப அன்பா தான் நடத்துறாரு மாக்ஸிமும்
என்ன அவங்கள அவருக்கு பிடிக்கும்
யாழி சின்ன பொண்ணு இப்படி பண்றாங்க ன்னு தெரியற அவருக்கு விஷ்ணு அவங்கள விட சின்ன பையன் அவருக்கும் நெறய தெரியாது ன்னு புரியாம இல்ல...
அப்பறோம் ஏன் இவ்ளோ கடுமை அந்த பையன் கிட்ட...
பொறுப்பா நார்மல் ஆஹ் வே ஒரு வேலை கொடுத்து திருத்திருக்கலாம்...
இதுமறி யாழிய கல்லு தூக்க விடுவாரா...
வீட்ல வேலை செய்ய விடாம குடும்பமே அவங்கள babysit பண்ணிட்டு இருக்கு...
அதி பண்றது நல்லதுக்கு புரிது... ஆனாலும் விஷ்ணு கிட்ட அவர் இப்படி மிரட்டி பேசுறது கஷ்டமா இருக்கு... ?
விஷ்ணுவும் இப்படி அவர் பேசலான கேப்பாரா ன்னு தோணுது... அதும் பாயிண்ட்....
என்னவோ நல்லது நடந்தா சரி
ஆனாலும் விஷ்ணுவ பாக்க கஷ்டமா இருக்கு... ??
யாழினி யா திட்டுறாரு ரொம்ப ஓவரா பண்ணும்போது இல்லனு சொல்லல... ஆனா அவங்கள ரொம்ப அன்பா தான் நடத்துறாரு மாக்ஸிமும்
என்ன அவங்கள அவருக்கு பிடிக்கும்
யாழி சின்ன பொண்ணு இப்படி பண்றாங்க ன்னு தெரியற அவருக்கு விஷ்ணு அவங்கள விட சின்ன பையன் அவருக்கும் நெறய தெரியாது ன்னு புரியாம இல்ல...
அப்பறோம் ஏன் இவ்ளோ கடுமை அந்த பையன் கிட்ட...
பொறுப்பா நார்மல் ஆஹ் வே ஒரு வேலை கொடுத்து திருத்திருக்கலாம்...
இதுமறி யாழிய கல்லு தூக்க விடுவாரா...
வீட்ல வேலை செய்ய விடாம குடும்பமே அவங்கள babysit பண்ணிட்டு இருக்கு...
அதி பண்றது நல்லதுக்கு புரிது... ஆனாலும் விஷ்ணு கிட்ட அவர் இப்படி மிரட்டி பேசுறது கஷ்டமா இருக்கு... ?
விஷ்ணுவும் இப்படி அவர் பேசலான கேப்பாரா ன்னு தோணுது... அதும் பாயிண்ட்....
என்னவோ நல்லது நடந்தா சரி