Hai friends...
Here is the next update.. read and share ur thoughts ?
Here is the next update.. read and share ur thoughts ?
ராகம் – 14.1 - Tamil Novels at TamilNovelWriters
அதி அவளை அறையில் விடவும் ஓடி வந்து மகளை கட்டிக்கொண்ட சுகமதியின் கண்களில் கண்ணீர் பெருக்கு. கணவர் மூலமாக மகள் செத்து பிழைத்திருப்பதை அறிந்தவருக்கு அவள் வீடு வந்து சேரும் வரை நிலை கொள்ளவில்லை. மகேஷ் யாழி தலையை வருடியவாறு மெளனமாக அமர்ந்திருந்தார் ஆனால் தாய் மனம் அத்தனை எளிதில் சமாதானமாகாமல் மகளிடம்...
tamilnovelwriters.com
ராகம் – 14.2 - Tamil Novels at TamilNovelWriters
‘எதுவும் தெரியாம எப்படிடி கல்யாணம்…??’ ‘எனக்கும் தெரியலடா ஆனா போட்டோலயே ரொம்ப பிடிச்சது இப்போ அவரை விட்டு இருக்க முடியும்ன்னு தோணலை..,’, ‘ஏய் லூசு இதை ஏன்டி முன்னாடியே சொல்லலை, உனக்கு பிடிக்கும், லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா நான் தடுத்து இருக்க மாட்டேன்டி’ ‘என்னடா மாத்தி மாத்தி பேசுற..??’...
tamilnovelwriters.com
Last edited: