Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 11

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends..

Here is the next episode... read and share ur thoughts☺


1682862255647.png
 
சூப்பர் சிஸ் ? ? ? ? ? யாழி அதை பத்தியும் யோசிக்காம மனசு சொல்றதை கேளு எடக்கு மடக்கா நினைக்காத பேசாத சிக்கிரம் உண்மையை சொல்லு அதி புரிஞ்சிப்பாங்க.. அவருக்கும் உன்னை பிடிக்கும் விஷ்ணு பத்தி மறைக்கிறது நல்லது இல்ல...
 
Last edited:
இருங்க கொஞ்ச நேரம் சிரிச்சிக்குறேன் ?????????.இல்ல இங்க என்ன நடக்குது அறிவாளி தான் யாழி நீ, அட பாவத்த எங்க போய் சொல்ல அதியை பற்றி உன் கணிப்பு பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க உலக ஞானி உங்க தும்பி அதைவிட முற்றும் அறிந்த வள்ளல்.இதை தான் கால கொடுமைனு சொல்லுவாங்க போல.

என்ன சொல்ல யாழி நீ என்ன நினைக்குற அதி உனக்கு வேணும், அதே சமயம் உன்னோட ஆசைக்கு அவன் தடையாகவும் இருக்க கூடாது அவன் உன்னை தவறாகவும் நினைக்ககூடாது இல்லையா, நீ இன்னும் வளரனும் டா, இனி நீயே நினைத்தாலும் அதி விடமாட்டான் போல... ம்ம்ம் விதி யாரை விட்டது...


அடேய் அதி என்ன இருந்தாலும் அவ குழந்தை மாதிரிடா நீ காட்டுற வேகம் எல்லாம் தாங்கமாட்டா.... ???????
 
Last edited:
Top