Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனவீணையின் புதுராகமே - முன்னோட்டம் - 4

Advertisement

ஹலோ எஸ்குஸ்மி ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் விடுற ஜொள்ளு குற்றால அருவியா கொட்டுது வந்து துடைச்சு விடுங்க ??????????????.
சிஸ் வெள்ளமே உருவாகிடுச்சி வாங்க நம்ம ஹீரோவை காப்பாத்தி கூட்டிட்டு வந்துடலாம் :ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
சிஸ் வெள்ளமே உருவாகிடுச்சி வாங்க நம்ம ஹீரோவை காப்பாத்தி கூட்டிட்டு வந்துடலாம் :ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாங்க, வாங்க டியர் போய் காப்பாற்றி கூட்டிட்டு வந்துடலாம் ????????.
 
அடியேய் யாழி எதுக்கு பட்டிக்காட்டான் முட்டாயி கடையப் பாத்தமாதிரி பாக்கறே. அவனும் பாக்கறதை தெரிஞ்சுகிட்டே தரையத் தோண்டி கோலம் போடறவனாட்டம் வண்டி ஓட்டறான். இங்கன பாரு யாழி நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணோனும். சைட்டு அடிச்சாலும் சைலண்டா அடிக்கோனும். அந்த ஜொள்ளுபார்ட்டி பாரு உன்னால கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு ஜொள்ளு ஊத்தறான் பாரூ. அதே மாதிரி இரு. விஷ்ணு சொன்னமாதிரி யாழிக்கு மந்திரிச்சு வச்சிட்டானோ?. எதுக்கும் மாரியாத்தா கோயிலுக்கு கூட்டி போகோனும். ஹ்ஹா! ஹா! ஹா !ஹா ! துடியனைப் பாத்தா ????? மாதிரியா தெரியுது?.
அப்ப அவனை நல்லாவே ரசிக்கலாம் யாழி. நாங்கூட அவனை ரசிக்கிறையேன்னு நினைச்சேன். மீனு மாதிரி மாதிரி மாதிரி...???????????????????????????
 
ஹலோ ரைட்டர் ஜீ பொங்கல் சூப்பர். அப்புடியே மணம் குணம் காரமும் தூக்கலா இருந்திச்சு. நீங்க போட்ட டீயில அதிரூவையே அதிரவச்சிட்டா ( வெக்கப்பட) யாழி.
 
ஹலோ எஸ்குஸ்மி ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் விடுற ஜொள்ளு குற்றால அருவியா கொட்டுது வந்து துடைச்சு விடுங்க ??????????????.
அதொன்னுமில்லை நம்மூ யாழியும், துடியனும் தனித்தனியா கோயிலுக்கு வந்தாங்களா!!!. அங்கன உங்காளு ஊத்துன ஜொள்ளுல்ல யாழி வழுக்கி ஆத்துல வுழுந்தாளா அதனோட ரிப்புலக்சன்தான் காருல யாழி பாக்கறதும். அதனால இரண்டு பார்வையும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ??????????running-water-parched.gif
 
சிஸ் வெள்ளமே உருவாகிடுச்சி வாங்க நம்ம ஹீரோவை காப்பாத்தி கூட்டிட்டு வந்துடலாம் :ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாங்க, வாங்க டியர் போய் காப்பாற்றி கூட்டிட்டு வந்துடலாம் ????????.
senthil-mahaprabhu.gif
 
அதொன்னுமில்லை நம்மூ யாழியும், துடியனும் தனித்தனியா கோயிலுக்கு வந்தாங்களா!!!. அங்கன உங்காளு ஊத்துன ஜொள்ளுல்ல யாழி வழுக்கி ஆத்துல வுழுந்தாளா அதனோட ரிப்புலக்சன்தான் காருல யாழி பாக்கறதும். அதனால இரண்டு பார்வையும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ??????????View attachment 3999
31c145467290a6a3c289924ea13f2b27 (1).jpg
 
Top