ஐயோ என்னால முடியலஅடப்பாவி கரணு. நீயெல்லாம் அப்பனாடா.
திலோ இந்த சேனாவோட வார்த்தைகள்ல உறைஞ்சு உடைஞ்சு போயி நிக்காம இனியாரையும் நம்பாம உன்ற லைப்போட அடுத்த டிசிசனை எடு. முன்னேறிப் போ.
இந்த ஹல்க்குப்பய நெஞ்சுல கொள்ளிக்கட்டைய எடுத்து போட்டுட்டான். இதுக்கு மேல திலோ அப்பங்கிற பேருல இருக்குறவன். சரியான குள்ளநரிகூட்டம். பெத்த பொண்ணு ரத்தத்தையே குடிக்க நெனைக்கிறான்.
நன்றி சகிதிலோவோட அப்பன நினைச்சா
எரியுது
சேனா இப்படி அவ தலையில்
கல்லத்தூக்கி போட்டு பாரத்த
இறக்கிட்டான்
அடப்பாவி... நீ உண்மையை தான் சொன்னியா... சேனாகிட்ட இதை எதிர்பார்க்கல...
பாவம் திலோ....அவளுக்குன்னு ஆசையா எதிர்பார்த்த உறவும் இப்படி....
கரண்இப்படி ஒரு அப்பா அவளுக்கு இல்லாமலே இருந்துருக்கலாம்.... சொத்து மட்டும் இல்லைனா அவளை தேட கூட ஆள் இல்லை.....
நன்றி சகிசேனா சொன்னத்துக்கு பின்னால ஏதோ மர்மம் இருக்குனு தோணுது.......
ச்சீ என்ன மனுசங்க..... இதுல்லாம் ஒரு அப்பா
.......