Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 23

Advertisement

சத்யா க்கு எல்லாத்துக்கும் தடுமாற்றம்... நிலையா ஒரு முடிவு எடுக்க மாட்டேங்குறான்... ஏத்துக்கவும் முடியல விலகவும் முடியல...
இவனோட அமைதி ராகாவ ரொம்பவே சீண்டி விட்டுடுச்சு... அதான் இப்படி பொரிஞ்சு தள்ளிட்டு போறா...
ஆமாம். உடனே முடிவெடுக்க அவனுக்கு வாய்க்கவில்லை. பல விஷயங்களையும் யோசிக்கும் நிலையிலவன் இருக்கிறான் அல்லவா?
 
ராகா பொங்கிட்டு போறீயே இது எம்புட்டு நேரம் தாங்கும்
அதானே ! எவ்வளவு நேரம் உன் கோபத்தை இழுத்து வைத்திருப்பாய்??
 
Paavam Raaga we can understand her emotions piduchu vecha pillayaar Madhuri urukkaan sathya
ராகா உண்மையிலேயே பாவம் தான். சத்யா இவ்வளவுக்கு யோசிக்க வேண்டாம். கல்லு பிள்ளையார்.... :)
 
ராகாவை சத்யாவோட புறக்கணிப்பு ரொம்பவே சீண்டிவுட்டுருச்சு. தொழில் பண்ணற சத்யா ராகாகிட்டயும் தெளிவா மனசுல இருக்கறதை சொல்லியிருக்கலாம்.
 
???

அடேய் சத்யா, நீ பொங்குவன்னு நினைச்சதுக்கு மாறா அவ பொங்கிட்டா....உனக்கு இது தேவை தான்...??

 
ஏன் சத்யா ஏன் இப்படி..?? ராகா தெறிக்க விட்டுட்டம்மா.தேவைதான் அந்த குழப்பவாதிக்கு ???
 
சத்யா தனது முடிவை சொல்லி அவளுக்கு புரிய வைத்து இருக்கணும் ...
இவனின் எண்ணம் அவளுக்கு தெரியாது தானே ...???இவனின் மனது அவளுக்கு எப்படி தெரியுமாம்..அவள் தன்னைத்தானே தாழ்த்தி மனம் உடையப்போறாள்...?
சூப்பர் ?
 
Top