சத்யா வேற பிரச்சனைகள் வராம இருக்க நினைக்கறான். ராகாவுக்கு மனசு தாங்கலை. என்ன பண்ணறது பாவம்..சத்யா ஏதோ அவனை அவனே சரி பண்ணிட்டு இருக்க பாக்குறான்.... ராகாக்கு அது முடியல....
மிருது அந்த உடனே கல்யாணம் ஐடியா ராகா கொடுத்ததுனு சொன்னியா சத்யா கிட்ட...
ராகா வை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு....