எவ்ளோ தூரம் ஓடுறான்னு பாப்போம்???
பிடிச்சதால தானே ஓடுறான்... அவனும் என்ன செய்வான்.... வேலை கூட இல்லாத நிலையில...
நன்றி?Nice update.
??Nirmala vandhachu ???
நிலைமை மாறிதான் ஆகணும். மணியின் நிலையும் மாறும்?மணியின் நிலை மிக மோசம், பிடித்தும் கூட தன் தாழ்வு நிலை அவளையும் காயப்படுத்தி நிம்மதி இழக்க செய்யும் என்பதால் தவிர்க்கிறான் ?????.
அவன் உண்ணும் போது இப்படி ஒரு தாய் பேசலாமா???, கஷ்டமா போச்சு ????
வேலையை விட்டுட்டு வர்ரதையே வேலையா வச்சிருக்கான். சுலோம்மா செம ரைமிங ????மணி உனக்கு என்ன தான்டா பிரச்சினை? வாழ்வை ஆர்வமும், நம்பிக்கையுமா அனுகினா அது அற்புதம்டா??? யாழி மனசை மூளையோடு கோர்ப்பது நல்லதுமா!! பின்னாளில் பிரச்சினை இல்லாம இருக்கலாம்.