Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன் மாலை பொழுது (பகுதி 1)

Advertisement

Vetrivel

New member
Member
அது ஒரு மாலை நேரம் ஈரக்காற்று சில்லென்று வீசுகிறது. சூரியன் சிவப்பு நிறத்தில் பாதியளவு மறைந்து மீதியளவு அழகாக இருக்கிறது.தெருவெல்லாம் பள்ளி படிப்பை முடித்து விட்டு சீருடை கூட மாற்றாமல் அப்படியே தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.இவனோ இந்த இடத்தில் எவனோ என்று கேட்கிறது எனக்கு புரிகிறது.அவன் யார் என்று சற்று நேரத்தில் சொல்கிறேன்.இவனோ அரக்க பறக்க அவன் துணிகளை சரி செய்து கொண்டே ஓடுகிறான்.என்னடா இவ்வளவு வேகமா எங்கடா போகிறாய் என்று அவன் நண்பர்களில் ஒருவன் கேட்க அதில் இன்னொரு நண்பன் அவன் சௌமியா வை பார்க்க போகிறான்‌.ஏற்கனவே ஐயா லேட் இதில் நம்ம கூட நின்னு பேசினாள் இன்னும் லேட் ஆயிடும் அவள் சாமி ஆடிடுவா போகட்டும் விடுடா என்றான் ஒருத்தன்.

அவன் யார் சௌமியா என்று அடுத்த அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

மலரும் பொன் மாலை பொழுது........
தனிமையின் ரசிகன் ❤️
 
Top