Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

Advertisement

❤️❤️❤️❤️❤️ புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி 🤩🤩🤩🤩🤩🤩🤩 கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்...... அந்த கதையா இருக்கு ஜி இரண்டு பேரும் சேர்ந்து புருசனை இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாம சாகப்போறாளுகளாம்......இதை என்னன்னு சொல்றது🤔🤔🤔🤔🤔 பிள்ளைகளை அவங்க அப்பாவும் நினைக்கலை அம்மாவும் நினைக்கலை நமக்கு அப்புறம் என்ன செய்வாங்கன்னு🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 ஜி இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா கதை நல்லா இருக்கு ஜி❤️❤️❤️❤️❤️ சும்மாவே பகல் பூராம் சூரிய பகவான் 🌞🌞🌞🌞🌞வெச்சு செய்றாப்ல.......நைட்டாவது குளுகுளு ஜிலுஜிலு ன்னு இருக்கலாம்னு பார்த்தா இந்த ஆரா பேபி விடமாட்டேங்குறாங்க.... நாங்க பாாவம்ஜி கொஞ்சம் பார்த்து செய்யுங்க🤪🤪🤪🤪🤪🤪
 
Last edited:
பொங்கலுக்கு எல்லாரும் கொலவை போட ரெடி ஆகுங்க இந்த முறை ஹீரோ ஹீரோயினுக்கு இல்லை நேரடியாக ஆராதனாக்கு தான் பொங்கலோ பொங்கல்
கண்டிப்பா போடனும் ஜி..... இந்த பிள்ளை நம்மளை முதல் எபிசோட்லயே பதற வக்கிறாப்ல.....முடியல😭😭😭😭
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆரம்பமே அதிரடியா போகுதே.
சாலா அவனையப் போயி கோவால பாத்தியே அங்கனையே செருப்பைக் கலட்டி நாலு அப்பி அப்பியிருக்கோனும் அந‌்த எடுபட்ட பயலை😤😤😤😤😤😤😤😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬.

பாவம் பாத்து சேத்தியே சாலா.
இருக்க இடம் குடுத்தே. மடத்தைப் புடிச்சிட்டா.

கொடுமை கொடுமைன்னு அப்பனூடு வந்தா அக்கா காரி மீனா கொடுமை ஒரு விதமா இருக்கே.

சாலா என்ன விதமா இதனைய டீல் பண்ணப்போறே. நூத்துல ஒரு வார்த்தை பெத்தவ இல்லைன்னா சீரும் போச்சு சிறப்பும் போச்சு.
 
ஆரம்பமே ரணகளமா இருக்கு.... 😰😰😰😰😰😰😰😰

பதினேழு வயசுல பையனையும் வயசுக்கு வரப் போற பொண்ணையும் வச்சுக்கிட்டு என்ன வேலை பார்க்குறான்..... இவனை எல்லாம் கோவாலயே சமாதி கட்டிருக்கணும்...🤬🤬🤬🤬. அதை விட்டுட்டு இவ சாகப் போறா....
ஷாலினி அடைக்கலம் குடுத்ததுக்கு குடும்பத்தை கெடுத்துட்டா... 😡😡😡😡

மீனாட்சி பிள்ளைங்க புருஷன்னு யாரும் புரிஞ்சுக்கல மதிக்கவும் இல்லை இவங்களை.... 🤧🤧🤧🤧
இப்போ அரளி விதையை குடிச்சுட்டு... என்ன ஆகுமோ.... 😨😨😨😨

பாவம் இந்த பெண்களைப் பெத்தவங்க.... 😓😓😓😓😓😓
 
Top