புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்...... அந்த கதையா இருக்கு ஜி இரண்டு பேரும் சேர்ந்து புருசனை இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தாம சாகப்போறாளுகளாம்......இதை என்னன்னு சொல்றது பிள்ளைகளை அவங்க அப்பாவும் நினைக்கலை அம்மாவும் நினைக்கலை நமக்கு அப்புறம் என்ன செய்வாங்கன்னு ஜி இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா கதை நல்லா இருக்கு ஜி சும்மாவே பகல் பூராம் சூரிய பகவான் வெச்சு செய்றாப்ல.......நைட்டாவது குளுகுளு ஜிலுஜிலு ன்னு இருக்கலாம்னு பார்த்தா இந்த ஆரா பேபி விடமாட்டேங்குறாங்க.... நாங்க பாாவம்ஜி கொஞ்சம் பார்த்து செய்யுங்க
Last edited: