Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே 🌹 1

Advertisement

வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐💐💐.

தேவசேனா என்னமா உன்னோட பெயரை பார்த்து ஒரு நிமிஷம் நான் கூட வீர மங்கைனு நினைச்சிட்டேன் 😆😆😆😆அப்புறம் பாரத்தால் அம்மணிக்கு இருட்டு என்றால் பயம் 😆😆😆😆.

மரகதம் அம்மா உங்க கண்டிப்பு புரியுது, அதுக்குன்னு குழந்தைபுள்ளைய இப்படியா வறுத்தெடுப்பீங்க😒😒😒😒😒.

அழகிய பதிவு ☺️☺️☺️☺️☺️.
Tq so much dear... ❤️❤️❤️...
 
ஹாய் பிரெண்ட்ஸ்....

நான் பாகி லட்சுமணமூர்த்தி.... பூ போல் என் இதயத்தை பறித்தவளே கதையின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... இது என்னோட மூன்றாம் நாவல்... கிராமப்புற காதலை காதலை மையமாக வைத்து பின்னப்பட்ட காதல் கதைதான்.. இது நட்பு பாசம் துரோகம் வலி எல்லாம் கலந்த கலவை இருக்கும் நிச்சயம் உங்கள் இதயத்தையும் பூவை போல பறித்து வெல்லும் என்ற நம்பிக்கையில் என் முதல் அத்தியாயத்தை இங்கே பதிவு செய்கிறேன்

நன்றி வணக்கம்.... ❤️❤️❤️

Very nice
 

Advertisement

Top