Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே 🌹 1

Advertisement

வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐💐💐.

தேவசேனா என்னமா உன்னோட பெயரை பார்த்து ஒரு நிமிஷம் நான் கூட வீர மங்கைனு நினைச்சிட்டேன் 😆😆😆😆அப்புறம் பாரத்தால் அம்மணிக்கு இருட்டு என்றால் பயம் 😆😆😆😆.

மரகதம் அம்மா உங்க கண்டிப்பு புரியுது, அதுக்குன்னு குழந்தைபுள்ளைய இப்படியா வறுத்தெடுப்பீங்க😒😒😒😒😒.

அழகிய பதிவு ☺️☺️☺️☺️☺️.
 
Top