இது எல்லாம் சொன்னா கூட அவ புரிஞ்சிக்கிற பொண்ணு இல்ல பட்டு தெளியட்டும்விசாகா உன் காதல் பூச்சிய பூச்சி மருந்து அடிச்சு கொன்னுட்டாங்களேடா
இப்படி தேவை இல்லாத எல்லாம் செய்றதுக்கு பதில் நேராவே அவ கிட்ட உன் காதலை சொல்ல வேண்டிய தான
அமுதாவ விசாகன் காதலிக்கல என்று எப்படி தேவாவுக்கு தெரிய போகுது
மேகலா அந்த மரமண்டைக்கு நல்லா அடிச்சு சொல்லுமா அப்போவாது அவளுக்கு புரியுதா என்று பார்ப்போம்
மேகலா என்னம்மா எப்போ பாரு சந்திரனுக்கு சாபம் விட்டுட்டே இருக்க